ஆண்டிப்பட்டி

Andipatti ஆண்டிப்பட்டி

பென்னிகுக் மலர்வணக்கம்–ஆண்டிபட்டி தொகுதி

ஆண்டிபட்டி தொகுதி காமயகவுண்டன் பட்டியில் பெரியாறு அணை உருவாக காரணமாயிருந்த கர்னல்_ஜான்_பென்னிகுக்  முதன் முதலில் அணை திறக்கபட்ட 1895 அக்டோபர் மாதம் நினைவாக மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.

கிராம சபை கூட்டம்-நாம் தமிழர் மனு-உடனடி தீர்வு

கடந்த அக்டோபர் 2.10.2019 அன்று நடந்த கிராம சபைக்கூட்டத்தில் மயிலாடும்பாறை 1ம் வார்டு பகுதியில் குடிநீர் குழாய் அமைக்க வேண்டி ஆண்டிப்பட்டி தொகுதி துணைத் தலைவர் ரஞ்சித் அவர்களால் மனு கொடுக்கப்பட்டு தொடர்ச்சியான...

பனை விதை நடும் திருவிழா- ஆண்டிபட்டி தொகுதி

ஆண்டிபட்டி தொகுதி சுற்றுச்சூழல் பாசறைப் பொறுப்பாளர் கோ.லட்சுமணன்  கோத்தலூத்து கிராமத்தில் 04.10.2019 அன்று தனது சொந்த நிலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பனைவிதைகளை விதைத்துள்ளார்.

காமராசர் நினைவு நாள் மலர்வணக்க நிகழ்வு-ஆண்டிப்பட்டி

தேனி கிழக்கு மாவட்டம் ஆண்டிபட்டியில் நாம் தமிழர் கட்சி சார்பாக காமராசர் நினைவு நாள் மலர்வணக்க நிகழ்வு நடைபெற்றது.

பனை விதை நடும் திருவிழா-ஆண்டிபட்டி தொகுதி

ஆண்டிபட்டி தொகுதிக்குட்பட்ட கூடலூர் ஒன்றியம் ஒட்டாண் குளம் பகுதியில் சுமார் 500 பனை விதைகள் நடப்பட்டது.

பனை விதை நடும் திருவிழா-ஆண்டிபட்டி தொகுதி

ஆண்டிபட்டி தொகுதிக்குட்பட்ட கடமயிலை ஒன்றியம் கோத்தலூத்து பகுதியில் 8.9.2019                       200க்கும் மேற்பட்ட பனை விதைகள் நடப்பட்டது.

பனை விதை நடும் திருவிழா-ஆண்டிபட்டி தொகுதி

ஆண்டிபட்டி தொகுதிக்குட்பட்ட பிச்சம்பட்டி கண்மாயில் ஆண்டிபட்டி ஒன்றிய நாம் தமிழர் கட்சி மற்றும் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக ஏறத்தாழ 1500 பனை விதைகள் நடவு செய்யப்பட்டது

கலந்தாய்வு கூட்டம்-ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதி

தேனி கிழக்கு மாவட்டம் ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதி கூடலூர் ஒன்றிய கலந்தாய்வு கூட்டம் 24.08.2019 அன்று நடைபெற்றது.இதில் வீரத் தமிழர் முன்னணி நடத்தும் ராசராச சோழன் பெருவிழா செல்வது உள்ளிட்ட பல்வேறு முக்கிய...

உறுப்பினர் சேர்க்கை முகாம்- ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதி

ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதி கோத்தலூத்து கிராமத்தில் 15.08.2019 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாமில் 42 உறவுகள் தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைந்து கொண்டனர்            அங்கு சாலை ஓரம் பொது இடத்தில் மரக்கன்றுகள்...