சிவகங்கை – மத்திய அரசை எதிர்த்து போராட்டம்

மத்திய அரசை எதிர்த்தும், விவசாயிகளின் போரட்டத்தை ஆதரித்தும் சிவகங்கை தெற்கு மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

சிவகங்கை மாவட்டம் -மருதுபாண்டியர்கள் நினைவேந்தல்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி திருப்பத்தூரில் அமைந்துள்ள மாமன்னர் மருதுபாண்டியர் நினைவு தினத்தை முன்னிட்டு மருதுபாண்டியர்கள் துக்கிலிடப்பட்ட இடம் மற்றும் நினைவிடங்களில் நாம் தமிழர் கட்சி சார்பில் நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது ...

காரைக்குடி தொகுதி- தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு

சிவகங்கை மண்டலம், காரைக்குடி சட்டமன்றத் தொகுதி, கல்லல் ஒன்றியத்திற்குட்பட்ட கல்லுப்பட்டி கிளை சார்பாக தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு சிவகங்கை மண்டலச் செயலாளர் அண்ணண்.திரு.லெ.மாறன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

தலைமை அறிவிப்பு:  சிவகங்கை தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 202009317 நாள்: 16.09.2020 தலைமை அறிவிப்பு:  சிவகங்கை தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் (சிவகங்கை மற்றும் மானாமதுரை தொகுதிகள்) தலைவர்             -  சீ.தீனதயாளன்                  - 25489705656 செயலாளர்           -  மூ.குகன்மூர்த்தி            - 20497221241 பொருளாளர்         ...

தலைமை அறிவிப்பு:  சிவகங்கை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 202009315 நாள்: 16.09.2020 தலைமை அறிவிப்பு:  சிவகங்கை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் தலைவர்             -  லூ.சகாயம்                      - 25490664589 துணைத் தலைவர்      -  க.இராஜா                    -...

செங்கொடி நினைவு நாளில் எழுவர் விடுதலையை வலியுறுத்தி பதாகை ஏந்தி போராட்டம்- சிவகங்கை

வீரதமிழச்சி செங்கொடி நினைவை போற்றியும் 7 தமிழர் விடுதலையை முன்னிருத்தியும் சிவகங்கை மண்டலம் சார்பாக பதாகை ஏந்தும் போராட்டம் நடைபெற்றது 

கபசுர குடிநீர் வழங்குதல் கொடியேற்றும் நிகழ்வு – திருப்பத்தூர் தொகுதி

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதி சிங்கம்புணரி ஒன்றியம் சூரக்குடி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கபசுரகுடிநீர் (19/07/2020) வழங்கப்பட்டது..இதில் ஒன்றிய,பாசறை,கிளை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் மற்றும் புதுக் கொடியேற்றமும்,புதிய உறவுகளுக்கான கலந்தாய்வு நடைபெற்றது

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல். சிவகங்கை தொகுதி

28.6.2020 ஞாயிற்றுகிழமை சிவகங்கை தெற்கு மாவட்டம் சிவகங்கை சட்டமன்ற தொகுதி பையூர் கிராமம் பழமலை நகரில் வசிக்கும் ஊரடங்கு நேரத்தில் வறுமையில் வாடும் 450 குடும்பங்களுக்கு லெ.மாறன்*சிவகங்கை மண்டல ஒருங்கிணைப்பாளர் முன்னிலையிலும்வேங்கைபிரபாகரன் தெற்கு...

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல். சிவகங்கை

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஒன்றியம் நாம் தமிழர் கட்சி சார்பாக நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்- சிவகங்கை மாவட்டம்

21.4.2020 செவ்வாய்கிழமை சிவகங்கை சட்டமன்றதொகுதி ,காளையார்கோவில் ஒன்றியம் நாம்தமிழர்கட்சி மற்றும் அல்லூர் நாம் தமிழர்கட்சி உறவுகளின் ஒத்துழைப்போடு ரூ.1000/- மதிப்பிலான 10 கிலோ அரிசி மற்றும் மளிகை பொருட்கள் 23 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது