இராணிப்பேட்டை தொகுதி சட்டமேதை அம்பேத்கர் புகழ்வணக்க நிகழ்வு

06-12-2012 சட்டமேதை அம்பேத்கார் அவர்களின் நினைவுநாள் முன்னிட்டு மேல்விஷாரம் நகரம் சார்பாக மலர்வணக்கம் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் அனைத்து பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர். தொடர்புக்கு:8681822260  

சோளிங்கர் சட்டமன்றத் தொகுதி அண்ணல் அம்பேத்கர் வீர வணக்க நிகழ்வு

இராணிப்பேட்டை கிழக்கு மாவட்டம் சோளிங்கர் சட்டமன்றத் தொகுதி சார்பில் அறிவு ஆசான் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 65 வது நினைவு நாளான இன்று தொகுதி முழுக்க வீரவணக்க சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு காவேரிப்பாக்கம்...

இராணிப்பேட்டை தொகுதி மருத்துவ முகாம்

நாம் தமிழர் கட்சியின் இராணிப்பேட்டை தொகுதி இளைஞர் பாசறை மற்றும் மருத்துவ பாசறை சார்பாக இராணிப்பேட்டை லம்பா காலனியில் மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் அனைத்து பொறுப்பாளர்களும் மற்றும் நாம் தமிழர் உறவுகள்...

இராணிப்பேட்டை தொகுதி அண்ணல் அம்பேத்கர் நினைவு நாள் நிகழ்வு

இராணிப்பேட்டை தொகுதி - இராணிப்பேட்டை தொகுதி அம்மூர் பேரூராட்சி சார்பாக சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 65ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு நடைபெற்றது.  

சோளிங்கர் தொகுதி குருதிக் கொடை முகாம்

இராணிப்பேட்டை கிழக்கு மாவட்டம் சோளிங்கர் தொகுதி சார்பில் பனப்பாக்கம் பேருராட்சியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தமிழ்தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் நிகழ்வாக மாபெரும் குருதி கொடை முகாம்...

இராணிப்பபேட்டை தொகுதி தேசியத்தலைவர் பிறந்த நாளில் உணவு வழங்குதல்

இராணிப்பபேட்டை தொகுதி - அம்மூர் பேருராட்சியில் 50 மேற்பட்டவர்களுக்கு தமிழ் தேசிய தலைவர் பிறந்த நாளில் அன்னதானம் வழங்கப்பட்டது.  

இராணிப்பேட்டை தொகுதி மாவீரர் நாள் நிகழ்வு

இராணிப்பேட்டை தொகுதி  தமிழீழமெனும் தாயகக்கனவை அடைய இன்னுயிரை ஈந்த மாவீர தெய்வங்களைப் போற்றும் ஈகியர் நினைவேந்தல் நிகழ்வு.  

ஆற்காடு தொகுதி குருதி வழங்கும் விழா

28 / 11 /2021 அன்று *தலைவர் பிறந்தநாள் மற்றும் மாவீரர் நாளை முன்னிட்டு* ஆற்காடு தொகுதி நடத்திய குருதி வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது இதில் கலந்து கொண்டு குருதி வழங்கிய உறவுகள் அனைவருக்கும் புரட்சிகரமான...

இராணிப்பேட்டை தொகுதி வெள்ளத்தில் மக்களை மீட்பு

19-11-2021 அன்று இராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாம் பகுதியில் ஆற்றப் புறம் அருகில் மழை வெள்ளம் வந்தது. அங்கே இருக்கின்ற மக்களை நாம் தமிழர் கட்சி உறவுகள் மீட்டு முகாமில் அடைக்கலம் கொடுத்தனர். தொடர்புக்கு:8681822260  

இராணிப்பேட்டை தொகுதி உணவு வழங்குதல்

இராணிப்பேட்டை மாவட்டம் மேல்விசாரத்தில் பகுதியில் வெள்ள பெருக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாம்தமிழர்கட்சி சார்பாக மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் நா.சல்மான் அவர்களால் அப்பகுதி மக்களுக்கு மத்திய உணவு வழங்கப்பட்டது.இதில் அனைத்து பொறுப்பாளர்களும் கலந்துகொண்டனர். தொடர்புக்கு:8681822260