அரக்கோணம் தொகுதி பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது
அரக்கோணம் தொகுதி சார்பாக 200 பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்படது. நாள் : 18.01.2022 (இன்று 2ஆம் நாள்) நேரம் : பகல் 07 மணிக்கு இடம் : பிள்ளையார் கோவில் அருகில்,...
சோளிங்கர் தொகுதி மட்டைப்பந்து போட்டி விழா
சோளிங்கர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் பாராஞ்சி ஜோதிபுரம் பகுதியில் மாபெரும் மட்டைபந்து போட்டி நடைபெற்றது. இதில் 25 அணிகள் கலந்துகொண்டு சிறப்பாக விளையாடினார்கள். வெற்றி பெற்ற அணிக்கு பரிசுத்தொகையும் மற்றும்...
இராணிப்பேட்டை தொகுதி உள்ளாட்சி தேர்தல் கலந்தாய்வு கூட்டம்
இராணிப்பேட்டை தொகுதி - இராணிப்பேட்டை நகரம் உள்ளாட்சி தேர்தலுக்கு உண்டான கலந்தாய்வு நடந்தது.
இராணிப்பேட்டை தொகுதி பொறுப்பாளர்கள் நியமன கலந்தாய்வு
08-01-2022 சனிக்கிழமை அன்று இரவு 07:00 மணி அளவில் இராணிப்பேட்டை நகர பொறுப்பாளர்கள் நியமனம் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் புதிய பொறுப்பாளர்கள் பரிந்துரைக்கப்பட்டது.இதில் மாவட்ட, தொகுதி, நகர பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.
தொடர்புக்கு:8681822260
சோளிங்கர் தொகுதி இயற்கை வேளாண் பேரறிஞர் ஐயா நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு
இயற்கை வேளாண் பேரறிஞர், தமிழ்ப் பெருங்குடியோன், நமது பெரிய தகப்பன் ஐயா நம்மாழ்வார் அவர்களின் 8 ஆம் ஆண்டு நினைவுநாளான 30-12-2021 அன்று இராணிப்பேட்டை கிழக்கு மாவட்டம் சோளிங்கர் தொகுதி காவேரிப்பாக்கம் தெற்கு...
அரக்கோணம் தொகுதி ஐயா நம்மாழ்வார் நினைவேந்தல்
இயற்கை வேளாண் விஞ்ஞானி ஐயா நம்மாழ்வார் அவர்களின் நினைவேந்தல் கூட்டம் அரக்கோணம் தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக நடைபெற்றது.
நேரம் : காலை 11 மணிக்கு
இடம் : பிள்ளையார் கோவில் அருகில், சுவால் பேட்டை,...
இராணிப்பேட்டை தொகுதி ஐயா நம்மாழ்வார் புகழ் வணக்க நிகழ்வு
இராணிப்பேட்டை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சுற்றுசூழல் பாசறை சார்பாக ஐயா நம்மாழ்வார் அவர்களுக்கு இராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிலையம் அருகில் மலர் வணக்கம் செலுத்தப்பட்டது மற்றும் பொதுமக்களுக்கு மரக்கன்று வழங்கப்பட்டது.
தொடர்புக்கு:8681822260
இராணிப்பேட்டை தொகுதி புலிக் கொடி ஏற்றும் நிகழ்வு
இராணிப்பேட்டை தொகுதி மேல்விஷாரம் நகரம் சார்பாக14-12-2021 அன்று ரஷீத்பேட்டை 3வது தெருவில் நாம் தமிழர் கட்சியின் புலிக் கொடி ஏற்றப்பட்டது.இதில் நாம் தமிழர் கட்சியின் அனைத்து நில பொறுப்பாளர்கள் மற்றும் நாம் தமிழர்...
இராணிப்பேட்டை தொகுதி புலிக் கொடி ஏற்றும் நிகழ்வு
இராணிப்பேட்டை தொகுதி மேல்விஷாரம் நகரம் சார்பாக 14-12-2021 அன்றுரஷீத்பேட்டை 3வது தெருவில் நாம் தமிழர் கட்சியின் புலிக் கொடி ஏற்றப்பட்டது.இதில் நாம் தமிழர் கட்சியின் அனைத்து நில பொறுப்பாளர்கள் மற்றும் நாம் தமிழர்...
இராணிப்பேட்டை தொகுதி சட்டமேதை அம்பேத்கர் மலர்வணக்க நிகழ்வு
இன்று 06-12-2012 சட்டமேதை அம்பேத்கார் அவர்களின் நினைவுநாள் முன்னிட்டு அம்மூர் பேரூராட்சி சார்பாக மலர்வணக்கம் அனுசரிக்கப்பட்டது.இந்த நிகழ்வில் அனைத்து பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.
தொடர்புக்கு:8681822260