இயற்கை வேளாண் விஞ்ஞானி ஐயா நம்மாழ்வார் அவர்களின் நினைவேந்தல் கூட்டம் அரக்கோணம் தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக நடைபெற்றது.
நேரம் : காலை 11 மணிக்கு
இடம் : பிள்ளையார் கோவில் அருகில், சுவால் பேட்டை, அரக்கோணம்.
நிகழ்வில் மாவட்டம், தொகுதி, நகரம், ஒன்றியம், பாசறை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் கலந்து கொண்டார்கள்.
நிகழ்வின்போது மக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
மரக்கன்றுகள் வாங்க நிதி உதவி செய்தவர்கள்:
திரு. அருள்குமார்
(தொகுதி து.தலைவர்)
திரு. தியாகராஜன்
(நகர பொருளாளர்)
திரு. அசோக் குமார்
. . . . . . . . . . . . .
இவன்,
ப.குமாரமணிகண்டன், (9087339042)
அரக்கோணம் தொகுதி செயலாளர்,
தகவல் தொழில்நுட்ப பாசறை,
நாம் தமிழர் கட்சி.