இராணிப்பேட்டை தொகுதி புலிக் கொடி ஏற்றும் நிகழ்வு

13

இராணிப்பேட்டை தொகுதி மேல்விஷாரம் நகரம் சார்பாக 14-12-2021 அன்றுரஷீத்பேட்டை 3வது தெருவில் நாம் தமிழர் கட்சியின் புலிக் கொடி ஏற்றப்பட்டது.இதில் நாம் தமிழர் கட்சியின் அனைத்து நில பொறுப்பாளர்கள் மற்றும் நாம் தமிழர் உறவுகள் கலந்து கொண்டனர்.
தொடர்புக்கு:8681822260

 

முந்தைய செய்திவிக்கிரவாண்டி தொகுதி கிளை கட்டமைப்புக்கான கலந்தாய்வுக் கூட்டம்
அடுத்த செய்திபெரம்பலூர் தொகுதி கலந்தாய்வு கூட்டம்