கணியம்பாடி ஒன்றியகலந்தாய்வு – அற்காடு

ஆற்காடு சட்டமன்ற தொகுதி க்குட்பட்ட கணியம்பாடி ஒன்றியத்தில் இன்று ஒன்றிய பொறுப்பாளர்கள் நியமனம் செய்வது குறித்து ஆலோசனை நடைபெற்றது இக்கலந்தாய்வில் பொறுப்பாளர்கள் கலந்துகொன்டனர்

விதைபந்து நடும் நிகழ்வு – ஆற்காடு

(09-08-2020) அன்று ஆற்காடு சட்டமன்ற தொகுதி க்குட்பட்ட திமிரி ஒன்றியம் டீ .புதூர் கிராமம் ஒட்டிய மாலையில் விதை பந்து மற்றும் மரம் நடும் நிகழ்வு முன்னெடுக்க பட்டது .... 🌳🌳மலையை சுற்றி சுமார் 250 விதை...

தலைமை அறிவிப்பு: இராணிப்பேட்டை மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைமை அறிவிப்பு: இராணிப்பேட்டை மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202008213 | நாள்: 07.08.2020 இராணிப்பேட்டை மேற்கு மாவட்டம் (இராணிப்பேட்டை மற்றும் ஆற்காடு தொகுதிகள் உள்ளடக்கியது) தலைவர்            -  இரா.கதிரவன்                   -...

தலைமை அறிவிப்பு: ஆற்காடு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைமை அறிவிப்பு: ஆற்காடு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202008207 | நாள்: 07.08.2020 தலைவர்            -  மு.பத்மநாபன்                    - 05344058559 துணைத் தலைவர்     -  இரா.தங்கராசு                  -...

அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெரும் குழந்தையின் குடும்பத்திற்கு நிதி உதவி – ஆற்காடு தொகுதி

ஆற்காடு நகராட்சிக்கு உட்பட்ட பெரியார் நகரில் இரண்டு மாத குழந்தை பிளவு உதடு குறைபாட்டில் அவதிப்பட்டு அதனால் தாய்ப்பால் கூட குடிக்க இயலாத நிலையில் உள்ளது. அக்குழந்தையின் தந்தைக்கு இந்த  காலக்கட்டத்தில்  வேலை...

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்- ஆற்காடு

கொராணா நோய் தொற்று காரணமாக உணவின்றி தவிப்பவர்களுக்கு ஆற்காடு சட்டமன்ற தொகுதி சார்பாக கலவை பேரூராட்சியில் உணவு வழங்கப்பட்டது.

மாநில கட்டமைப்பு குழு பொறுப்பாளர்கள் கலந்தாய்வு  கூட்டம்-வேலூர் மாவட்டம்

09/10/2019 சனிக்கிழமை அன்று நாம் தமிழர் கட்சி வேலூர் மாவட்டதுக்குட்பட்ட  வேலூர் சோளிங்கர் ராணிப்பேட்டை குடியாத்தம் அரக்கோணம் காட்பாடி ஆற்காடு கே.வி குப்பம் அணைக்கட்டு வாணியம்பாடி திருப்பத்தூர் ஜோலார்பேட்டை ஆம்பூர் ஆகிய தொகுதிகளில்...

காஜா புயல்-வீடு கட்டும் பணி நிறைவு-நாம் தமிழர் கட்சி

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தொகுதிக்கு உட்பட்ட பாம்புகன்னி கிராமத்தில் கஜா புயலில் போது மின்சார கம்பம் உடைந்து விழுந்தது இடது காலையும் வீட்டையும் இழந்து நின்றவரின் குடும்பத்திற்கு ஆற்காடு தொகுதி நாம் தமிழர் கட்சி...

வீரத் தமிழர் முன்னனி, தைப்பூச திருவிழா-ஆற்காடு தொகுதி

21-01-2019 , அன்று ஆற்காடு தொகுதி கரிவேடு கிராமத்தில்  வீரத் தமிழர் முன்னனி, தைப்பூச திருவிழா நடைப்பெற்றது, இதில் வேல் வழிபாடு நிகழ்ச்சி, மற்றும் அன்னதானம் மிக சிறப்பாக நடைபெற்றது. இதில் தொகுதி பொறுப்பாளர்கள்,...

தீ விபத்து குடிசை இழப்பு-நிவாரண பணி

டெல்டா மாவட்டத்தில் கஜா புயாலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்து நாம் தமிழர் கட்சி பல்வேறு உதவிகள் செய்து வருகிறது அதன் ஊடாக கால் இழந்து வீட்டை இழந்த ஒருவருக்கு வீடு கட்டி தரும்...