தலைமை அறிவிப்பு: ஆற்காடு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

86

தலைமை அறிவிப்பு: ஆற்காடு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202008207 | நாள்: 07.08.2020

தலைவர்            –  மு.பத்மநாபன்                    – 05344058559

துணைத் தலைவர்     –  இரா.தங்கராசு                  – 05353188744

துணைத் தலைவர்     –  ஜெ.பாஸ்கரன்                    – 18846011090

செயலாளர்           –  சே.சுரேஷ்குமார்                  – 05344396995

இணைச் செயலாளர்   –  சு.முருகன்                   – 17920287915

துணைச் செயலாளர்   –  ம.சுரேஷ்குமார்                    – 18961578321

பொருளாளர்         –  க.முரளிகுமார்                  – 17747069675

செய்தித் தொடர்பாளர்  –  மோ.லோகேச்வர்                – 05353591095

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – ஆற்காடு தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

 

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: இராணிப்பேட்டை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: சோளிங்கர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்