தலைமை அறிவிப்பு: இராணிப்பேட்டை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202008206 | நாள்: 07.08.2020
தலைவர் – சே.பாஸ்கர் – 14317146427
துணைத் தலைவர் – நா.அப்பன்ராஜ் – 05346848237
துணைத் தலைவர் – லோ.கிசோர் குமார் – 05354864537
செயலாளர் – இர.பிரகாஷ் – 05542423368
இணைச் செயலாளர் – க.ரிஸ்வான் பாஷா – 05346910510
துணைச் செயலாளர் – நா.கார்த்திக் – 05346678934
பொருளாளர் – தெ.நடராஜன் – 05346196150
செய்தித் தொடர்பாளர் – பா.முகமது ஷரீப் – 05346719297
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – இராணிப்பேட்டை தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.
இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி