புதுக்கோட்டை மாவட்டம்

மரக்கன்றுகள் நடும் விழா- விராலிமலை தொகுதி

14-06-2020 நாம் தமிழர் கட்சி திருப்பூர் தெற்கு மாவட்ட சுற்றுச்சூழல் பாசறை சார்பில் பல்லடம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திருவள்ளுவர் நகர் மற்றும்  கணபதிபாளையம் பகுதியில் மா, வேம்பு, புங்கன், சொர்க்கம் போன்ற...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்- அறந்தாங்கி தொகுதி

அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி அறந்தாங்கி தெப்பக்குளம் மற்றும் மணிவிளான் பகுதிகளில் 23/05/2020 அன்று சனிக்கிழமை கொரோனா நோய் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீடு வீடாகச் சென்று மக்கள் அனைவருக்கும் கபசுர குடிநீர்...

மே 18 இன எழுச்சி நாள்- குருதி கொடை வழங்குதல்- அறந்தாங்கி தொகுதி

நாம் தமிழர் கட்சி அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி மே 18 இன எழுச்சி நாளை முன்னிட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் குருதி கொடை முகாம் சிறப்பாக நடைபெற்றது  இதில் நாம் தமிழர் கட்சி...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – அறந்தாங்கி தொகுதி

அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி ஆமாஞ்சி ஊராட்சி விடத்திரான்வயல் மற்றும் கீழ்காத்தி பகுதிகளில் 15/05/2020 வெள்ளிக்கிழமை கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக வீடு வீடாகச் சென்று மக்கள் அனைவருக்கும் கபசுர குடிநீர்...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – அறந்தாங்கி தொகுதி

அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி ஆவுடையார்கோவில்  ஒன்றியம் புத்தம்பூர் ஊராட்சி பகுதிகளில் அன்று 11/05/2020 திங்கள் கிழமை கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக வீடு வீடாகச் சென்று மக்கள் அனைவருக்கும் கபசுர குடிநீர் நாம்...

ஈழத்தமிழர் குடியிருப்பில் வசிக்கும் உறவுகளுக்கு உதவி -அறந்தாங்கி தொகுதி

அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி  அறந்தாங்கி ஒன்றியம் அழியாநிலை பகுதிகளில் வாழும் ஈழத்தமிழர் குடியிருப்பில் வசிக்கும் மக்களுக்கு அன்று 10/05/2020 நாம் தமிழர் கட்சி சார்பாக காய்கறிகள் வழங்கப்பட்டது.

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் -அறந்தாங்கி தொகுதி

அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிஆவுடையார்கோவில்  ஒன்றியம் திருப்புனவாசல் ஊராட்சி பகுதியிலும் ஆவுடையார்கோவில்  ஒன்றியம் புத்தம்பூர் ஊராட்சி பகுதியிலும் அன்று 10/05/2020 ஞாயிற்றுக் கிழமை கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக வீடு வீடாகச் சென்று மக்கள் அனைவருக்கும்...

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்/ ஆலங்குடி தொகுதி

நாம் தமிழர்கட்சி புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதி #திருவரங்குளம்தெற்குஒன்றியம் சார்பாக குரானா வைரஸின் 144 தடை உத்தரவால் வீட்டிலேயே முடங்கி இருக்கும் மிகவும் ஏழ்மை மற்றும் விதவை சுமார் #120குடும்பங்களுக்கு இன்று ஐந்து...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் / அறந்தாங்கி தொகுதி

அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி மணமேல்குடி  ஒன்றியம் செய்யானம் ஊராட்சி  பகுதிகளில் மணமேல்குடி  ஒன்றியம் கீழமஞ்சக்குடி ஊராட்சி  பகுதிகளில்  அறந்தாங்கி  ஒன்றியம் சுப்பிரமணியபுரம்  ஊராட்சி ஆகிய மூன்று பகுதிகளில் 27/04/2020 திங்கள்கிழமை கொரோனா நோய் பரவாமல்...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – அறந்தாங்கி தொகுதி

அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிமணமேல்குடி  ஒன்றியம் கிருஷ்ணாஜுபட்டிணம்  பகுதிகளில் 28/04/2020 செவ்வாய்கிழமை கொரோனா நோய் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீடு வீடாகச் சென்று கபசுர குடிநீர் நாம் தமிழர் கட்சியின் சார்பாக...