கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – அறந்தாங்கி தொகுதி

31

அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி ஆவுடையார்கோவில்  ஒன்றியம் புத்தம்பூர் ஊராட்சி பகுதிகளில் அன்று 11/05/2020 திங்கள் கிழமை கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக வீடு வீடாகச் சென்று மக்கள் அனைவருக்கும் கபசுர குடிநீர் நாம் தமிழர் கட்சியின் சார்பாக வழங்கப்பட்டது.

முந்தைய செய்திபொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்குதல் -திருவெறும்பூர் தொகுதி
அடுத்த செய்திகபசுரக் குடிநீர் மற்றும் முகக்கவசம் வழங்குதல் -செங்கம் தொகுதி