மே 18 இன எழுச்சி நாள்- குருதி கொடை வழங்குதல்- அறந்தாங்கி தொகுதி

98

நாம் தமிழர் கட்சி அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி மே 18 இன எழுச்சி நாளை முன்னிட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் குருதி கொடை முகாம் சிறப்பாக நடைபெற்றது  இதில் நாம் தமிழர் கட்சி உறவுகள் கலந்துகொண்டு குருதி கொடை வழங்கினார்கள்.

முந்தைய செய்திமக்கள் விழிப்புணர்வு துண்டறிக்கை விநியோகம் – உளுந்தூர்பேட்டை
அடுத்த செய்திதமிழக அரசுத்துறைப் பணிகளை தமிழே அறியாத வெளி மாநிலத்தவர்களுக்குத் தாரை வார்க்க முனைவதா? – சீமான் கண்டனம்