ஆலங்குடி தொகுதி தேர்தல் சிறப்பு கலந்தாய்வு
ஆலங்குடி தொகுதி கீரமங்கலம் பேரூராட்சி நகர்புற உள்ளாட்சி தேர்தலில் 15 வார்டுகளிலும் நாம்தமிழர்கட்சி சார்பாக வேட்பாளர்கள் "விவசாயி சின்னத்தில்" தனித்து களம் காண்கின்றார்கள்.
விரைவில் 15 வார்டுகளுக்கான வேட்பாளர்கள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்று தீர்மானிக்கப்பட்டது.
ஆலங்குடி தொகுதி பேரூராட்சி கலந்தாய்வு
ஆலங்குடி பேரூராட்சி நகர்புற உள்ளாட்சி தேர்தல் சமந்தமாக கலந்தாய்வு நடைபெற்றது. இதில் நாம்தமிழர்கட்சி சார்பாக வேட்பாளர்கள் "விவசாயி சின்னத்தில்" தனித்து களம் காண்கின்றார்கள்.
விரைவில் வேட்பாளர்கள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும்.
ஆலங்குடி தொகுதி ஒன்றிய கலந்தாய்வு
ஆலங்குடி சட்டமன்ற தொகுதி அறந்தாங்கி மேற்கு ஒன்றிய கலந்தாய்வு நடைபெற்றது. இதில் புதிய ஒன்றிய பொறுப்பாளர்கள் நியமனம், ஊராட்சி கட்டமைப்பு, கட்சி வளர்ச்சி திட்டங்கள் சம்மந்தமாக கலந்து ஆலோசிக்கப்பட்டது. கலந்தாயிவு கூட்டத்தில் தொகுதி...
ஆலங்குடி தொகுதி புதிய பொறுப்பாளர்கள் அறிமுக நிகழ்வு
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம், ஆலங்குடி சட்டமன்ற தொகுதியின் மாதாந்திர கலந்தாய்வு, புதிய பொறுப்பாளர்கள் அறிமுகம் மற்றும் புதிய கொடியேற்றம் நிகழ்வு கீரமங்கலம் பேரூராட்சி பகுதியில் புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட செயலாளர் சிவ.துரைப்பாண்டியன் மற்றும்...
புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட கலந்தாய்வு
19-01-2022 புதன்கிழமை அறந்தாங்கி,ஆலங்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட கலந்தாய்வு நடைபெற்றது
ஆலங்குடி தொகுதி -கலந்தாய்வு கூட்டம்
நாம் தமிழர் கட்சி ஆலங்குடி தொகுதி கீரமங்கலம் பேரூராட்சி கலந்தாய்வு கூட்டம் 28/11/2021 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெற்றது.
ஆலங்குடி தொகுதி – பனைவிதை நடும் நிகழ்வு
தமிழ்தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 26/11/2021 67வது அகவை தினத்தில் ஆலங்குடி தொகுதி, அறந்தாங்கி நடுவண் ஒன்றியம், நெய்வத்தளி ஊராட்சியில் பனைவிதைகள் நடும் நிகழ்வு நடைபெற்றது.
ஆலங்குடி தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
நாம் தமிழர் கட்சியின் ஆலங்குடி சட்ட மன்ற தொகுதி திருவரங்குளம் மேற்கு ஒன்றியத்தில் 7/11/2021 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு மாஞ்சான் விடுதியில் ஒன்றிய கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
ஆலங்குடி தொகுதி – பனைவிதை நடும் திருவிழா
ஆலங்குடி தொகுதி திருவரங்குளம் நடுவண் ஒன்றியத்தில் வெண்ணாவல்குடி ஊராட்சி கூழையன்காடு கிராமத்தில் புதுகுளத்தில் பனைவிதை நடும் திரு விழா 7/11/2021 அன்று நடைபெற்றது.
ஆலங்குடி தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் ஆலங்குடி தொகுதி திருவரங்குளம் நடுவண் ஒன்றியம் பொறுப்பாளர் நியமன கலந்தாய்வு கூட்டம் அன்று 10/10/2021 வள்ளிக்காடு கிராமத்தில் ஊராட்சி தொடக்கப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.




