திருச்செங்கோடு தொகுதி-கொடியேற்றும் விழா
27.09.20 அன்று திருச்செங்கோடு தொகுதி எலச்சிபாளையம் ஒன்றியத்தில் ஐந்து இடங்களில் கொடி ஏற்றப்பட்டது மற்றும் தியாக தீபம் தீலிபன் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இதில் மாவட்ட,தொகுதி,ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டார்கள்.
திருச்செங்கோடு தொகுதி – கொடி ஏற்ற நிகழ்வுகள்
27.09.20 அன்று திருச்செங்கோடு தொகுதி எலச்சிபாளையம் ஒன்றியத்தில் ஐந்து இடங்களில் கொடி ஏற்றப்பட்டது மற்றும் தியாக தீபம் தீலிபன் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இதில் மாவட்ட,தொகுதி,ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்துக் கொண்டார்கள்.
தலைமை அறிவிப்பு: நாமக்கல் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைமை அறிவிப்பு: நாமக்கல் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202008217 | நாள்: 07.08.2020
நாமக்கல் மேற்கு மாவட்டம் (குமாரபாளையம் மற்றும் திருச்செங்கோடு தொகுதிகள்)
தலைவர் - பொன்.சுரேஷ் - 08399799688
செயலாளர் ...
சுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் நாமக்கல் மாவட்ட இணையவழி கலந்தாய்வு
க.எண்: 202007193
நாள்: 29.07.2020
சுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் நாமக்கல் மாவட்ட இணையவழி கலந்தாய்வு
கட்சியின் உட்கட்டமைப்பை வலுபடுத்துவதற்காகவும், அடுத்தக்கட்ட செயற்திட்டங்கள் குறித்து கலந்தாய்வு செய்வதற்காகவும், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால் அமைக்கப்பட்ட மாநிலக்...
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – திருச்செங்கோடு தொகுதி
திருச்செங்கோடு தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 28.4.2020 அன்று மல்லசமுத்திரம் பேரூராட்சி மற்றும் ஒன்றியம் பருத்திப்பள்ளி பகுதியில் பொது மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது
பேரிடர்கால குருதிக்கொடை முகாம்-திருச்செங்கோடு
19.04.20 ஞாயிறு அன்று திருச்செங்கோடு தொகுதி சார்பாக மல்லசமுத்திரம் பேரூராட்சியில் பேரிடர்கால குருதிக்கொடை முகாம் நடைப்பெற்றது.இதில் 3 பெண்கள் உட்பட 52 நமது உறவுகள் குருதிக்கொடையளித்தார்கள்.
திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம்
திருச்செங்கோடு தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 17.1.2020 அன்று மல்லசமுத்திரம் பேரூராட்சியில் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது...
கலந்தாய்வு கூட்டம்-திருச்செங்கோடு தொகுதி
திருச்செங்கோடு தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 12.01.2020 ஞாயிறு அன்று கலந்தாய்வு கூட்டம் நடைப்பெற்றது.
குருதி கொடை முகாம் :திருச்செங்கோடு தொகுதி
திருச்செங்கோடு நாம் தமிழர் கட்சி சார்பாக சார்பாக 24.11.19. அன்று குருதி கொடை முகாம் நடைப்பெற்றது.
கலந்தாய்வு கூட்டம்:திருச்செங்கோடு தொகுதி
17.11.19 அன்று திருச்செங்கோடு தொகுதி சார்பாக கலந்தாய்வு கூட்டம் நடைப்பெற்றது. இதில் உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர் விருப்ப மனு பெறப்பட்டது.








