நாகை சட்டமன்றத்தொகுதி கோரிக்கை மனு

திருமருகல் ஒன்றியம், உத்தமசோழபுரம் ஊராட்சியில் மணல்குவாரி அமைக்க ஆளும் கட்சியினர் முயல்வதை உடனடியாக தடுத்து நிறுத்தக் கோரி நாம்தமிழர்கட்சியின் நாகை சட்ட மன்றத்தொகுதி சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனுஅளிக்கப்பட்டது.

சீர்காழி சட்டமன்றத் தொகுதி – தலைவர் பிறந்த நாள் விழா

சீர்காழி சட்டமன்றத் தொகுதியில் நவம்பர் 26 தலைவர் பிரபாகரன் பிறந்தநாளில் சீர்காழி அரசு மருத்துவமனையில் அன்றைய தினம் பிறந்த 10 குழந்தைகளுக்கு பரிசு பொருட்கள் மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து வைதீஸ்வரன் கோவில்...

சீர்காழி சட்டமன்றத் தொகுதி – மக்கள் நலப் பணிகள்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வடகால் என்ற பகுதி மழை வெள்ளத்தில் கடுமையாக பாதிப்படைந்தது செய்தி அறிந்து மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் கவிதா அறிவழகன் அவர்களின் தலைமையில் சீர்காழி தொகுதி...

தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை

க.எண்: 2022120585 நாள்: 21.12.2022 அறிவிப்பு மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் தொகுதியைச் சேர்ந்த நா.சிவராமகிருஷ்ணன் (14276248238) அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் பரிந்துரையின்படி, அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும்...

தலைமை அறிவிப்பு – பூம்புகார் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2022120580    நாள்: 18.12.2022 அறிவிப்பு: பூம்புகார் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் தலைவர் க.இளையநகுலன் 14472577005 துணைத் தலைவர் அ.ஜெயசீலன் 14506325420 துணைத் தலைவர் சி.மணிகண்டன் 14472144163 செயலாளர் அ.ஆரோக்கியநாதன் (எ) செல்வம் 13472271220 இணைச் செயலாளர் மு.விஜயபிரகாஷ் 13470288951 துணைச் செயலாளர் சி.சிரில் லூர்துசாமி 10071897616 பொருளாளர் கு.தமிழன் சதீஷ் 14472025446 செய்தித் தொடர்பாளர் மு.முகம்மது சல்மான் 11291359251 மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – பூம்புகார் தொகுதிப் பொறுப்பாளர்களாக...

சீர்காழி தொகுதி – நிவாரணப்பொருட்கள் வழங்குதல்

சீர்காழியில் பகுதியில்  கனமழை காரணமாக எடமணல் என்ற  பகுதி மிகவும் பாதிப்படைந்தது இப்பகுதிக்கு நிவாரண உதவி செய்ய மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளரான வினோதினி அவர்கள் தலைமையில்  நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது ....

சீர்காழி சட்டமன்றத் தொகுதி – உதவிகள் வழங்குதல்

சீர்காழி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டது

தலைமை அறிவிப்பு – குருதிக்கொடைப் பாசறை மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2022100475 நாள்: 31.10.2022 அறிவிப்பு: குருதிக்கொடைப் பாசறை மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் திருவள்ளூர் மேற்கு மாவட்டம் செயலாளர் இ.இராஜேஷ் 12800698109       திருவள்ளூர் தெற்கு மாவட்டம் செயலாளர் ஜெ.விஜயகுமார் 31463258368       வடசென்னை மேற்கு மாவட்டம் செயலாளர் பா.சாந்தி 15740411594 இணைச் செயலாளர் பொ.கமல சேகர் 00406355514       திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் செயலாளர் ஜெ.சுரேஷ்குமார் 15616526933       தென் சென்னை மேற்கு மாவட்டம்...

சீர்காழி சட்டமன்றத் தொகுதி – ஆர்ப்பாட்டம்

சீர்காழி சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில்  சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது இதில் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் கவிதா அறிவழகன், செயலாளர் ஜவகர் உள்ளிட்ட சீர்காழி...

கீழ்வேளூர் தொகுதி புலிகொடியேற்ற நிகழ்வு

02/10/22 மாலை 5_மணியளவில் கீழ்வேளூர் தொகுதி & ஒன்றியம்,வடக்குபனையூர்,வடக்குபனையூர் கிளைச்செயலாளர் பாஸ்கரன் அவர்களின் முன்னெடுப்பில் புதிய கிளையமைத்து கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது.இந்நிகழ்வை நாகை நாடாளுமன்ற செயலாளர் அப்பு(எ)அகஸ்டின் அற்புதராஜ், தலைமையில் தொகுதி செயலாளர்...