தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை

394

க.எண்: 2022120585

நாள்: 21.12.2022

அறிவிப்பு

மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் தொகுதியைச் சேர்ந்த நா.சிவராமகிருஷ்ணன் (14276248238) அவர்கள் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் பரிந்துரையின்படி, அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் முழுமையாக நீக்கப்படுகிறார். அதனால் அவரது கருத்திற்கோ, செயலுக்கோ இனி கட்சி பொறுப்பேற்காது.

நாம் தமிழர் கட்சி உறவுகள் இவரோடு கட்சி, அரசியல் சார்ந்த செயல்பாடுகளில் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டியதில்லை எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திகாஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி -நேர்மைமிகு ஐயா.கக்கன் மற்றும் வேலுநாச்சியார் நினைவேந்தல்
அடுத்த செய்திமுதியோர் ஓய்வூதிய திட்டத்தை நிறுத்தும் முயற்சியை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்