கிருஷ்ணகிரி மாவட்டம்

ஓசூர் தொகுதி – புலி கொடி ஏற்றும் விழா

ஓசூர் சட்டமன்ற தொகுதியில் இன்று 10 தேதி காலை 9 மணி முதல் 12 மணி வரை தொகுதி மற்றும் கணக்கு முடிப்பு கலந்தாய்வு சிறப்பாக நடைப்பெற்றது. மற்றும் ஏறத்தாள ஆறு வருடமாக ராம்...

ஓசூர் தொகுதி – புலி கொடி ஏற்றப்பட்டது

ஓசூர் சட்டமன்ற தொகுதியில் இன்று 10 தேதி காலை 9 மணி முதல் 12 மணி வரை தொகுதி மற்றும் கணக்கு முடிப்பு கலந்தாய்வு சிறப்பாக நடைப்பெற்றது. மற்றும் ஏறத்தாழ ஆறு வருடமாக ராம்...

ஓசூர் – தமிழை முதன்மையாக பெயர் பலகையில் வைக்கக்கோரி போராட்டம்

கர்நாடக சலுவாலியா கட்சி வாட்டாள் நாகராஜ் நேற்று தமிழக எல்லைப் பகுதிக்குள் ஊடுருவி நுழைந்து நமது தமிழ் எழுத்துக்களை அழித்தும் தமிழில் உள்ள பெயர் பலகைகளை கிழித்தும் தமிழர்களுக்கும் தமிழுக்கும் எதிரான விரோத...

தலைமை அறிவிப்பு: அனைத்துநிலைப் பொறுப்பாளர்கள் கலந்தாய்வுக் கூட்டங்கள் ( சேலம், கோயம்புத்தூர்)

க.எண்: 2021010020 நாள்: 19.01.2021 தலைமை அறிவிப்பு: சட்டமன்றத் தேர்தல் – 2021 | அனைத்துநிலைப் பொறுப்பாளர்கள் கலந்தாய்வுக் கூட்டங்கள் ( சேலம், கோயம்புத்தூர்) எதிர்வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்-2021க்கான களப்பணிகளைச் சீரிய முறையில் திட்டமிட்டு செயற்படுத்தும் பொருட்டு, அனைத்துநிலைப்...

ஒசூர் தொகுதி – தமிழை முதன்மையாக பெயர் பலகையில் வைக்க வேண்டிமுற்றுகை போராட்டம்

கர்நாடக சலுவாலியா கட்சி வாட்டாள் நாகராஜ் 14.01.2021 அன்று  தமிழக எல்லைப் பகுதிக்குள் ஊடுருவி நுழைந்து நமது தமிழ் எழுத்துக்களை அழித்தும் தமிழில் உள்ள பெயர் பலகைகளை கிழித்தும் தமிழர்களுக்கும் தமிழுக்கும் எதிரான...

ஓசூர் – பதாகைகளை புனரமைத்தல்

#கிருஷ்ணகிரி மாவட்டம் #ஓசூர் சட்டமன்ற தொகுதி பழைய கையூட்டு_ஊழல்_ஒழிப்பு_பாசறை பதாகைகளை புனரமைக்கும் பணியில் பாசறை பொறுப்பாளர்கள் இடம் நகராட்சி அலுவலகம் தர்கா அலசனதம் மீனாட்சி நகர் போன்ற பகுதிகளில் புனரமைக்கப்பட்டது.  

வேப்பனப்பள்ளி சட்டமன்றத் தொகுதி – கொடியேற்றுவிழா

வேப்பனப்பள்ளி சட்டமன்றத் தொகுதி பெரியக்கோட்டப்பள்ளி ஊராட்சியில் நாம்தமிழர் கட்சி புலிக்கொடி ஏற்றி புதிய கிளை துவங்கப்பட்டது.இந்நிகழ்வை ஒன்றியச் செயலாளர் ம.பிரபாகரன் ஒருங்கிணைப்பு செய்தார். மண்டலச் செயலாளர் கரு.பிரபாகரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்...

வேப்பனப்பள்ளி – இயற்கை பேரறிஞர்.நம்மாழ்வார் நினைவு கொடியேற்றுவிழா

வேப்பனப்பள்ளி சட்டமன்றத் தொகுதி வே.மாதேப்பள்ளி ஊராட்சி பந்திகுறி கிராமத்தில் நாம்தமிழர் கட்சி புலிக்கொடி ஏற்றி கிளை துவங்கப்பட்டது.இந்நிகழ்வை தொகுதித் துணைத்தலைவர் பாரிவினோத் ஒருங்கிணைப்பு செய்தார். மண்டலச் செயலாளர் கரு.பிரபாகரன் தலைமை தாங்கினார். மாவட்ட...

வேப்பனப்பள்ளி தொகுதி – கலந்தாய்வுக் கூட்டம்

வேப்பனப்பள்ளி சட்டமன்றத் தொகுதி சூலகிரி தெற்கு ஒன்றியப் பொறுப்பாளர்களுக்கான தேர்தல் களப்பணி திட்டமிடல் குறித்து கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஒன்றியச் செயலாளர் சா.ராஜா தலைமை தாங்கினார் ஒன்றியத் தலைவர் ரவி முன்னிலை...

ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதி – புலிக்கொடி ஏற்றம்

ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதி மத்தூர் வடக்கு ஒன்றியம் கவுண்டனூர் ஊராட்சி சோனார்அள்ளி கிராமத்தில் 10.01.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5 மணியளவில் நாம் தமிழர் புலிக்கொடி ஏற்றப்பட்டது.