ஓசூர் சட்டமன்ற தொகுதியில் இன்று 10 தேதி காலை 9 மணி முதல் 12 மணி வரை தொகுதி மற்றும் கணக்கு முடிப்பு கலந்தாய்வு சிறப்பாக நடைப்பெற்றது.
மற்றும் ஏறத்தாழ ஆறு வருடமாக ராம் நகர் பகுதியில் புலிக் கொடி ஏற்ற முடியாமல் இருந்த நிலையில் இன்று வெற்றிகரமாக புலிக் கொடி ஏற்றனோம்.
முகப்பு கட்சி செய்திகள்