கடலூர் தொகுதி 3- வது வார்டில் சின்னத்தை சேர்க்கும் வண்ணமாக பொது மக்களுக்கு நாள்காட்டி வழங்கப்பட்டது. இதை இளைஞர் பாசறை செயலாளர் சுபாஷ் மற்றும் செய்தி தொடர்பாளர் வினோத் ஆகியோரின் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது.
கடலூர் தொகுதி 3- வது வார்டில் சின்னத்தை சேர்க்கும் வண்ணமாக பொது மக்களுக்கு நாள்காட்டி வழங்கப்பட்டது. இதை இளைஞர் பாசறை செயலாளர் சுபாஷ் மற்றும் செய்தி தொடர்பாளர் வினோத் ஆகியோரின் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது.