பத்மநாபபுரம் – அரசு தொடக்கப்பள்ளியை சுத்தம் பணி

பத்மனாபபுரம் தொகுதி திக்கணங்கோடு ஊராட்சியில்  (01-11-2020 ) அன்று அரசு தொடக்கப்பள்ளியை தத்தெடுத்து சுவர்களில் வண்ணம் பூசும் பணியில் கலந்துகொண்டு களப்பணியாற்றிய உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் !

பத்மநாபபுரம் தொகுதி – இயற்கையை பராமரிக்க குளம் தூர்வாரும் நிகழ்வு

பத்மனாபபுரம் தொகுதி கோதநல்லூர் பேரூராட்சியில் இரண்டாவது வாரமாக இன்று காலை முதல் (01-11-2020 ) பூமுத்துக் குளத்தை பாசி முட்புதர்கள் அகற்றி தூய்மை செய்யும் பணியில் கலந்துகொண்டு களப்பணியாற்றிய உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி...

பத்மநாபபுரம் – குமரி மாவட்டம் தாய் தமிழகத்தோடு இணைந்த நாளை கொண்டாடும் விதமான சுவரொட்டிகள் ஒட்டும் பணி

பத்மநாபபுரம் தொகுதி கோதநல்லூர் பேரூராட்சியில் குமரி மாவட்டம் தாய் தமிழகத்தோடு இணைந்த நாளை கொண்டாடும் விதமான சுவரொட்டிகள் ஒட்டும் பணியில் கலந்துகொண்டு களப்பணியாற்றிய உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் !

பத்மநாபபுரம் தொகுதி – தமிழ்நாடு நாள் விழா

பத்மநாபபுரம் தொகுதி ஆற்றூர் பேரூராட்சியில் குமரி மாவட்டம் தாய் தமிழகத்தோடு இணைந்த நாளை கொண்டாடும் விதமான சுவரொட்டிகள் ஒட்டும் பணியில் கலந்துகொண்டு களப்பணியாற்றிய உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் !    

பத்மநாபபுரம் தொகுதி – மாவீரன்  வீரப்பனாருக்கு வீர வணக்க நிகழ்வு

எல்லை காத்த மாவீரன்  வீரப்பனாருக்கு பத்மநாபபுரம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக வீர வணக்க நிகழ்வு நடைபெற்றது

பத்மநாபபுரம் தொகுதி -குளம் தூர்வாரும் பணி

பத்மநாபபுரம் தொகுதி ஆற்றூர் பேரூர் ஞாறா குளம் கடந்த எட்டு ஆண்டுகளாக பாசி, ஆகாயத்தாமரை, முட்புதர்கள் மற்றும் நெகிழி குப்பைகள் நிறைந்து மக்கள் பயன்படுத்த முடியாவண்ணம் அழிவின் விளிம்பில் கிடந்தது.இந்நிலையில் நாம் தமிழர் கட்சி...

பத்மநாபபுரம் தொகுதி -எல்லை காத்த மாவீரன் வீரப்பன் நினைவேந்தல் –

எல்லை காத்த மாவீரன்  *வீரப்பன்* அவர்களின் 16 ஆம் ஆண்டு நினைவேந்தல் 18-10-2020, ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு பத்மநாபபுரம் தொகுதி சார்பாக குலசேகரம் நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

பத்மநாபபுரம் – அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தை தூய்மை செய்யும் பணி

பத்மனாபபுரம் தொகுதி திக்கணங்கோடு ஊராட்சியில் இன்று காலை முதல் (25-10-2020 ) அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தை தூய்மை செய்யும் பணியில் கலந்துகொண்டு களப்பணியாற்றிய உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் !

பத்மநாபபுரம் – கலந்தாய்வு கூட்டம்

பத்மநாபபுரம் தொகுதி வேர்க்கிளம்பி பேரூராட்சி கலந்தாய்வில் கலந்துகொண்டு அடுத்த கட்ட செயல்திட்ட வகுக்க உறுதுணையாக கருத்துக்களை பரிமாறிய உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள்.

கிள்ளியூர் – சாலையில் உள்ள வேகத்தடைகளுக்கு வண்ணம் பூசுதல்

சாலை விபத்துகளை தடுக்கும் வகையில் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி இனயம் புத்தன்துறை ஊராட்சிக்கு உட்பட்ட இனயம் பகுதியின் சாலைகளில் உள்ள வேகத்தடைகளில் வெள்ளை வண்ணம் பூசப்பட்டது.