பத்மநாபபுரம் – அரசு தொடக்கப்பள்ளியை சுத்தம் பணி

40

பத்மனாபபுரம் தொகுதி திக்கணங்கோடு ஊராட்சியில்  (01-11-2020 ) அன்று அரசு தொடக்கப்பள்ளியை தத்தெடுத்து சுவர்களில் வண்ணம் பூசும் பணியில் கலந்துகொண்டு களப்பணியாற்றிய உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் !

முந்தைய செய்திஆவடி – ஜே.பி எஸ்டேட் ஆதிபராசக்தி கோவில் அருகில் புலிக்கொடி ஏற்றப்பட்டு
அடுத்த செய்திபத்மநாபபுரம் – குமரி மாவட்டம் தாய் தமிழகத்தோடு இணைந்த நாளை கொண்டாடும் விதமான சுவரொட்டிகள் ஒட்டும் பணி