பத்மநாபபுரம் தொகுதி – இயற்கையை பராமரிக்க குளம் தூர்வாரும் நிகழ்வு

64

பத்மனாபபுரம் தொகுதி கோதநல்லூர் பேரூராட்சியில் இரண்டாவது வாரமாக இன்று காலை முதல் (01-11-2020 ) பூமுத்துக் குளத்தை பாசி முட்புதர்கள் அகற்றி தூய்மை செய்யும் பணியில் கலந்துகொண்டு களப்பணியாற்றிய உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் !

முந்தைய செய்திஇராயபுரம் தொகுதி – தமிழ்நாடு நாள் பெருவிழா
அடுத்த செய்திநிலக்கோட்டை தொகுதி – தமிழ்நாடு நாள் விழா கொண்டாட்டம் மற்றும் பனை விதை நடவு