கிள்ளியூர் தொகுதி கிளை அலுவலக திறப்பு விழா
கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கிள்ளியூர் பேரூராட்சி பகுதியின் கிளை அலுவலகம் இன்று குமரி பாராளுமன்ற வேட்பாளர் அண்ணன் திரு. அனிட்டர் ஆல்வின் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. தொடர்பு எண்: +919443181930
கன்னியாகுமரி தொகுதி வீட்டின் மேற்கூரை அமைத்து கொடுத்தல்
கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தென்தாமரைகுளம் பேரூராட்சியில் நாம் தமிழர் கட்சி சார்பாக இரண்டு வீடுகளுக்கு மேற்கூரை அமைக்கப்பட்டு பயனாளிகளுக்கு ஒப்படைக்கப்பட்டது. 2024 ஆண்டிற்கான பாராளுமன்ற வேட்பாளர் வழக்கறிஞர் அனீட்டர் ஆல்வின் மற்றும் பேரூர்,...
குளச்சல் தொகுதி நீர் நிலை சுத்தம் செய்தல்
தக்கலை ஒன்றியம் சார்பில் கப்பியறை பேரூர் வட்டவிளை குசவன் குளத்தில் பாசி அகற்றி மீன் குஞ்சுகள் விடப்பட்டது. கப்பியறை வட்டவிளை குசவன் குளத்தில் பாசி அகற்ற உதவிய சிறுவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும்...
குளச்சல் தொகுதி கலந்தாய்வு கூட்டம்
குளச்சல் தொகுதி அனைத்து நிர்வாகிகள் கலந்தாய்வு நடைபெற்றது.
இரணியல் பேரூராட்சி கலந்தாய்வு மற்றும் மறுகட்டமைப்பு ஆழ்வார்கோவில் பள்ளிவிளையில் வைத்து நடைபெற்றது.
கிள்ளியூர் தொகுதி தியாக தீபம் திலீபன் நினைவேந்தல்
கிள்ளியூர் தொகுதி முஞ்சிறை கிழக்கு ஒன்றியம் சார்பாக, தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் மற்றும் மரக்கன்று வழங்கும் நிகழ்வு செம்மான்விளை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் நடைபெற்றது.
குளச்சல் தொகுதி மனு கொடுத்தல்
(29/09/2021) அன்று காலை 11 மணிக்கு சைமன்காலனி ஊராட்சி பகுதியியில் ஓடையில் தேங்கிக் கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டி மனு சைமன்காலணி ஊராட்சி அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.
குளச்சல் தொகுதி ஏழைகளுக்கு உதவி
குளச்சல் தொகுதி நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை மற்றும் மனிதம் அறக்கட்டளை இணைந்து (22/09/2021) வெள்ளிசந்தை ஊராட்சி கீதம் அச்சகம் அருகில் வைத்து வெள்ளிசந்தை ஊராட்சி பகுதியை சார்ந்த 15 ஏழை...
குளச்சல் தொகுதி பயிலகம் தொடக்க விழா
03/07/2021 அன்று குளச்சல் தொகுதி மகளிர் பாசறை சார்பாக மண்டைக்காடு பேரூராட்சியில் வீரத்தமிழச்சி செங்கொடி பயிலகம் தொடங்கப்பட்டது.
நாகர்கோவில் தொகுதி – பனை விதை நடும் நிகழ்வு
நாகர்கோவில் மாநகர தெற்கு 49-வது வட்டத்திற்குட்பட்ட மறவன்குடியிருப்பு பகுதியில், 29.08.2021, பனை விதைகளை ஒவ்வொரு வீடுகளுக்கும் வழங்கியும் நட்டும் வளர்க்கச் செய்யும் விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.
நாகர்கோவில் தொகுதி – இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம்
நாகர்கோவில் மாநகர மேற்கு, 20-வது வட்டத்திற்குட்பட்ட நேசமணி நகர் பகுதியில் ராஜபாதை சந்திப்பில், நாம் தமிழர் உறவுகளின் முன்னெடுப்பில் பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்க வேண்டி, 29.08.2021, அன்று இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம்...

