குளச்சல் தொகுதி ஏழைகளுக்கு உதவி

44

குளச்சல் தொகுதி   நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை மற்றும் மனிதம் அறக்கட்டளை இணைந்து  (22/09/2021) வெள்ளிசந்தை ஊராட்சி கீதம் அச்சகம் அருகில் வைத்து வெள்ளிசந்தை ஊராட்சி பகுதியை சார்ந்த 15 ஏழை குடும்பங்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டது

 

முந்தைய செய்திபல்லடம் சட்டமன்றத் தொகுதி வாராந்திர கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திசிவகாசி தொகுதியில் பனை விதை நடும் நிகழ்வு