சிவகாசி தொகுதியில் பனை விதை நடும் நிகழ்வு

41

சிவகாசி தொகுதியில் பனை விதை நடும் நிகழ்வு செப்டம்பர் 12, 2021 காலை 7 மணியளவில் சிவகாசி சட்டமன்றத் தொகுதி சார்பாக திருத்தங்கலில் அமைந்துள்ள பெரியகுளம் கண்மாய் பகுதியில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் சிவகாசி தொகுதி, நகர மற்றும் அனைத்து பாசறை நாம் தமிழர் கட்சி உறவுகளும் கலந்து கொண்டனர்.
+91 9159139098

 

முந்தைய செய்திகுளச்சல் தொகுதி ஏழைகளுக்கு உதவி
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: சுற்றுச்சூழல் பாசறை மாநிலப் பொறுப்பாளர்கள் நியமனம்