வனம் செய்வோம்நாகர்கோயில்கட்சி செய்திகள்தொகுதி நிகழ்வுகள்சுற்றுச்சூழல் பாசறை நாகர்கோவில் தொகுதி – பனை விதை நடும் நிகழ்வு செப்டம்பர் 7, 2021 70 நாகர்கோவில் மாநகர தெற்கு 49-வது வட்டத்திற்குட்பட்ட மறவன்குடியிருப்பு பகுதியில், 29.08.2021, பனை விதைகளை ஒவ்வொரு வீடுகளுக்கும் வழங்கியும் நட்டும் வளர்க்கச் செய்யும் விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.