நாகர்கோவில் தொகுதி – பனை விதை நடும் நிகழ்வு

70

நாகர்கோவில் மாநகர தெற்கு 49-வது வட்டத்திற்குட்பட்ட மறவன்குடியிருப்பு பகுதியில், 29.08.2021, பனை  விதைகளை ஒவ்வொரு வீடுகளுக்கும் வழங்கியும் நட்டும் வளர்க்கச் செய்யும் விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.

முந்தைய செய்திநாகர்கோவில் தொகுதி –  இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம்
அடுத்த செய்திசேந்தமங்கலம் தொகுதி – பூலித்தேவனுக்கு தமிழரசன், தங்கை அனிதா புகழ்வணக்க நிகழ்வு