கன்னியாகுமரி மாவட்டம்

தலைமை அறிவிப்பு – குளச்சல் தொகுதி – பேரூராட்சிப் பொறுப்பாளர்கள் நியமனம்

அறிவிப்பு: குளச்சல் தொகுதி - பேரூராட்சிப் பொறுப்பாளர்கள் நியமனம் இரணியல் பேரூராட்சிப் பொறுப்பாளர்கள்      செயலாளர் க.சுரேஸ் குமார் 18989654636 இணைச் செயலாளர் த.விஜூ 11007577468 துணைச் செயலாளர் க.சஜினேஷ் 15179549918 கப்பியறை பேரூராட்சிப் பொறுப்பாளர்கள்     செயலாளர் செ.ஜோஸ் கிங்ஸ்லி 28401252005 இணைச் செயலாளர் பொ.தேவ சகாயம் 28166361868 துணைச் செயலாளர் பி.ஆசிர் 12113927141 மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி -...

பத்மநாபபுரம் தொகுதி தானி (ஆட்டோ) ஓட்டுனர் தொழிற்சங்க திறப்பு விழா

குமரி மாவட்டம் பத்மநாபபுரம் தொகுதி வெட்டுக்குழி பகுதியில் தொழிலாளர் பாசறை செயலாளர் அனிஷ் தலைமையில்,தொ.செ சீலன் சிறப்பு உரையுடன்  ம.மா தலைவர் பபீன்தாஸ்ரிஜோ, தாணி ஓட்டுனர் பெயர் பலகை திறக்க ஆ.மோஸ்லின் பியர்சன் தமிழ்நாடு...

நாகர்கோயில் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

நாம் தமிழர் கட்சி, நாகர்கோயில் மாநகராட்சிக்குட்பட்ட சிறகங்கள் 4 மற்றும் 18-க்கான கலந்தாய்வு கூட்டம் 17.04.2022, அன்று நடைபெற்றது.

குளச்சல் தொகுதி நிதி உதவி

குளச்சல் தொகுதி சார்பாக முளகுமூடு பேரூராட்சி 4வது சிறகத்திற்கு உட்பட மிகவும் வறுமை நிலையில் தந்தையை இழந்த ஒரு ஏழை பெண்ணின் திருமண உதவிக்காக அவர்கள் கேட்டுக் கொண்டதின் பெயரில் களஆய்வு செய்து...

குளச்சல் தொகுதி பேரூராட்சி கட்சி அலுவலகம் திறப்பு

16/04/2022 அன்று மணவாளக்குறிச்சி பேரூராட்சி அலுவலகம் தமிழ் குடில் திறப்பு விழா மற்றும் அதைத்தொடர்ந்து கொள்கை விளக்க தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது. சிறப்பு பேச்சாளராக நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் இசை மதிவாணன்...

நாகர்கோயில் தொகுதி – கலந்தாய்வு கூட்டம் 

நாகர்கோயில் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக பொது மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்  (10.04.2022, ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணிக்கு தொகுதி                 ...

நாகர்கோயில் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

நாம் தமிழர் கட்சி, நாகர்கோயில் தொகுதியின், மகளிர் பாசறைக்கான கலந்தாய்வு கூட்டம்  (03.04.2022, ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணிக்கு, தொகுதி அலுவலகத்தில்  நடைபெற்றது. கலந்தாய்வில் மகளிர் பாசறை செயலாளர் அமலா, இணை செயலாளர்...

நாகர்கோயில் தொகுதி – கனிம வளங்களை ஏற்றி சென்ற வாகனம் சிறைபிடிப்பு

08.04.2022 வெள்ளிக்கிழமை நள்ளிரவில் நாகர்கோயில் மாநகரின், பார்வதிபுரம் மற்றும் களியங்காடு பகுதியில் அதிக அளவு கனிம வளங்களை கேரளாவிற்கு ஏற்றி சென்ற பார உந்துகளை நாம் தமிழர் கட்சியினர் தடுத்து நிறுத்தி காவல்துறையினர்...

குளச்சல் தொகுதி மக்கள் நலப்பணி

குளச்சல் தொகுதி மகளிர் பாசறை சார்பாக கல்லுக்கூட்டம் பேரூர் கோணங்காடு பகுதியில் உள்ள ஆர். சி மழலையர் பள்ளிக்கு நாற்காலிகள் வழங்கப்பட்டது.

குளச்சல் சட்டமன்றத் தொகுதி மக்கள் நல பணி

குளச்சல் சட்டமன்றத் தொகுதி மகளிர் பாசறை சார்பாக முட்டம்ஊராட்சி கனடியப் பட்டணம் பகுதியில் வசிக்கும் விதவை பெண் ஒருவருக்கு தையல் இயந்திரம் வழங்கப்பட்டது.