தலைமை அறிவிப்பு – விளவங்கோடு தொகுதி – மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2022070301 நாள்: 12.07.2022 அறிவிப்பு: விளவங்கோடு தொகுதி - மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள் நியமனம் செயலாளர் - அ.சாலினி - 11842098376 இணைச் செயலாளர் - சு.ஸ்ரீமதி சுஜின் - 12189651131 துணைச் செயலாளர் - ச.ஆன்சி - 16350267928 மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி - விளவங்கோடு தொகுதியின் மகளிர் பாசறைப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின்...

விளவங்கோடு தொகுதி இடைக்கோடு பேரூராட்சி கலந்தாய்வு

விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைக்கோடு பேரூராட்சியின் கலந்தாய்வு தொகுதி பொறுப்பாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது. பேரூராட்சி பொறுப்பாளர்கள் உட்பட உறவுகள் கலந்து கொண்டனர் கூட்டத்தில் பேரூராட்சிக்கான புதிய நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட்டது. இடைக்கோடு பேரூராட்சிக்குட்பட்ட மாலைக்கோடு சந்திப்பில்...

விளவங்கோடு தொகுதி மதுக்கடையை மூடக்கோரி மனு

11.07.2022 அன்று விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி அருமனை சந்திப்பு பகுதியில் சுமார் 300 மீட்டர் தொலைவில் இரண்டு மது கடைகள் செயல்பட்டு வருகிறது. இவ்விரண்டு மதுக்கடையின் காரணமாக பெண்கள், பொதுமக்கள் பள்ளி-கல்லூரி மாணவ...

பத்மநாபபுரம் தொகுதி அயக்கோடு ஊராட்சி கலந்தாய்வு கூட்டம்

பத்மநாபபுரம் தொகுதி சார்பாக 12.7.2022 அன்று அயக்கோடு ஊராட்சி கலந்தாய்வில் கலந்துகொண்டு பொறுப்பேற்ற மற்றும் செயல் திட்டம் வகுத்த உறவுகளுக்கு புரட்சி வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது அயக்கோடு ஊராட்சி, நாம் தமிழர் கட்சி, பத்மநாபபுரம் தொகுதி, குமரி மத்திய மாவட்டம். தொடர்பு...

விளவங்கோடு தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு

09.07.2022 நாம் தமிழர் கட்சி விளவங்கோடு சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் தொகுதி அலுவலகமான தொல்காப்பியர் குடிலில் வைத்து நடைபெற்றது. தொகுதியிலுள்ள உள்ள பாசறை பொறுப்பாளர்களை தேர்ந்தெடுப்பது என தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்தில் மகளிர்...

குளச்சல் தொகுதி கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு

மீண்டும் பரவும் கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் குளச்சல் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு ஞாயிறு 10/07/2022 காலை 9 மணி முதல் நடைபெற்றது.  

பத்மநாபபுரம் தொகுதி ஊராட்சி கலந்தாய்வு

பத்மநாபபுரம் தொகுதி செறுகோல் ஊராட்சி கலந்தாய்வில் கலந்துகொண்டு செயல் திட்டம் வகுத்த உறவுகளுக்கு புரட்சி வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது 11.07.2022 செறுகோல் ஊராட்சி, நாம் தமிழர் கட்சி, பத்மநாபபுரம் தொகுதி, குமரி மத்திய மாவட்டம். தொடர்பு எண்_9486809150  

மதுரை கிழக்கு தொகுதி ஈழ சொந்தங்களுக்கு உணவுப் பொருள் சேகரிப்பு

தலைமையின் உத்தரவின்படி பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் ஈழச்சொந்தங்களுக்கு துயர் துடைக்கும் வகையில் உதவிப்பொருட்கள் மதுரை கிழக்குத் தொகுதி சார்பாக சேகரித்து வழங்கப்பட்டது. ஒருங்கிணித்தவர்கள் மற்றும் சேர்த்த்வரகள் 1.ஜவகர் 2.தினகரன் 3.திருப்பதி 4.அருண்குமார் 5.விஜய் 6.புவங்குமார் 7.கார்த்தி 8.ஆழகு சரவணன் 9.ரத்தினவேல் பாண்டியன் 10.பாண்டியராஜன் 11.ராம்கி 12.தமிம் அன்சாரி 13.மிர்ராஜ்குமார் 14.வீணா 15.முகமதுஅஷ்ரஃப் செய்தி வெளியீடுவோர் ந.முகமது அஷ்ரஃப்...

பத்மநாபபுரம் தொகுதி கையெழுத்து இயக்கம்

காட்டாத்துறை ஊராட்சி 5 வது வார்டு வெற்றி வேட்பாளராக போட்டியிடும் திருமதி அனிதா அவர்களோடு வாக்கு சேகரிப்பு மற்றும் கனிமவள கொள்ளைக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தில் கலந்துகொண்டு களமாடிய உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி...

பத்மநாபபுரம் தொகுதி கையெழுத்து இயக்கம்

கையெழுத்து இயக்கத்தில் கலந்துகொண்டு களமாடிய உறவுகளுக்கு புரட்சி வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது அனிதா ( வேட்பாளர் ) :காட்டாத்துறை ரூபன் : காட்டாத்துறை. சேகர் : காட்டாத்துறை ஜாண் ஆலிவர் : செறுகோல் ஜெபசிங் : காட்டாத்துறை சுஜின் : காட்டாத்துறை மரிய செல்வி...