பத்மநாபபுரம் – கட்சி கொள்கை சுவரொட்டி ஒட்டும் பணி

பத்மனாபபுரம் தொகுதி கோதநல்லூர் பேரூராட்சியில் (2-10-2020 ) அன்று கட்சி கொள்கை சுவரொட்டி ஒட்டும் பணியில் கலந்துகொண்டு களப்பணியாற்றிய உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் !

கட்சி கொள்கை சுவரொட்டி ஒட்டும் பணி

பத்மனாபபுரம் தொகுதி காட்டாத்துறை ஊராட்சியில் (29-9-2020 ) அன்று கட்சி கொள்கை சுவரொட்டி ஒட்டும் பணியில் கலந்துகொண்டு களப்பணியாற்றிய உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் ! காட்டாத்துறை ஊராட்சி, நாம் தமிழர் கட்சி, பத்மநாபபுரம் தொகுதி, குமரி...

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தல் – பத்மநாபபுரம்

*மத்திய அரசே நீட் தேர்வை ரத்து செய் ! *கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவா ! #BanNEETSaveStudents திருவிதாங்கோடு பேரூராட்சி, மாணவர் பாசறை, நாம் தமிழர்...

மரக்கன்றுகள் மற்றும் பனைவிதைகள் நடும் நிகழ்வு- பத்மநாபபுரம் தொகுதி

பத்மநாபபுரம் தொகுதி கோதநல்லூர் பேரூராட்சி மகளிர் பாசறையின் மூலம் (13-09-2020) பனைவிதைகள் மற்றும் மரக்கன்றுகள் நடப்பட்டது….அதைத்தொடர்ந்து கோதநல்லூர் பேரூர் கலந்தாய்வு நடைபெற்றது….

கலந்தாய்வு நிகழ்வு – பத்மநாபபுரம்

பத்மனாபபுரம் தொகுதி கண்ணனூர் ஊராட்சி கலந்தாய்வில் (30-8-2020) அன்று தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி நிர்வாகிகள் அனைவரும் சிறப்பாக செயல்பட வாழ்த்துக்கள் ! நாம் தமிழர் கட்சி பத்மநாபபுரம் தொகுதி குமரி மாவட்டம்

கலந்தாய்வு கூட்டம் – பத்மநாபபுரம் தொகுதி தொகுதி

3.9.2020 அன்று பத்மநாபபுரம் தொகுதி கோதநல்லூர் பேரூராட்சி கலந்தாய்வு நடைபெற்றது.

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – பத்மநாபபுரம் தொகுதி

பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி ஆற்றூர் பேரூராட்சி சார்பில் 23-08-2020 அன்று பேரூர் பகுதி மக்களுக்கு கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர பொடி வழங்கப்பட்டது.

தலைமை அறிவிப்பு: பத்மநாபபுரம் தொகுதி நாம் தமிழர் உறவுகளின் கவனத்திற்கு

தலைமை அறிவிப்பு:       கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாபபுரம் தொகுதிச் செயலாளராக சு.சீலன் அவர்கள் அறிவிக்கப்பட்டதில் எந்த மாற்றமும் இல்லை. எனவே பத்மநாபபுரம் தொகுதியின் மற்றநிலை பொறுப்பாளர்கள், பாசறைப் பொறுப்பாளர்கள், மாவட்டப் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட கட்சியின்...

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – பத்மனாபபுரம் தொகுதி

பத்மனாபபுரம் தொகுதி கோதநல்லூர் பேரூராட்சி சார்பில் 15-8-2020 அன்று மாறாங்கோணம் பகுதியில் கொரோனா தடுப்பு கபசுர குடிநீர் சுமார் 200 வீடுகளுக்கு வழங்கப்பட்டது. நாம் தமிழர் கட்சி பத்மநாபபுரம் தொகுதி குமரி மாவட்டம்.

களரி சிலம்பம் பயிற்சி – பத்மநாபபுரம்

தமிழர்களின் பாரம்பரிய வீர கலைகளான களரி சிலம்பம் பயிற்சி (14-9-2020 ) அன்று மீண்டும் உற்சாகத்துடன் தொடங்கியது! கலை இலக்கிய பண்பாட்டு பாசறை, நாம் தமிழர் கட்சி, பத்மநாபபுரம் தொகுதி, குமரி மத்திய மாவட்டம்.