கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – பத்மனாபபுரம் தொகுதி

11

பத்மனாபபுரம் தொகுதி கோதநல்லூர் பேரூராட்சி சார்பில் 15-8-2020 அன்று மாறாங்கோணம் பகுதியில் கொரோனா தடுப்பு கபசுர குடிநீர் சுமார் 200 வீடுகளுக்கு வழங்கப்பட்டது. நாம் தமிழர் கட்சி பத்மநாபபுரம் தொகுதி குமரி மாவட்டம்.

முந்தைய செய்திகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் -காட்டுமன்னார்கோயில்
அடுத்த செய்திகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்- கொளத்தூர் தொகுதி