தலைமை அறிவிப்பு: கன்னியாகுமரி கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைமை அறிவிப்பு: கன்னியாகுமரி கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202006094 | நாள்: 20.06.2020
கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் (கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் தொகுதிகள் உள்ளடக்கியது)
தலைவர் - ஜா.ஜெயன்றீன் -...
குமரி தந்தை மார்சல் நேசமணி அவர்களுக்கு புகழ்வணக்கம் செலுத்துதல்.
நாகர்கோவில் நாம் தமிழர் கட்சி சார்பாக குமரி தந்தை மார்சல் நேசமணி அவர்கள் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது
கலந்தாய்வு கூட்டம்-நாகர்கோவில் தொகுதி
நாகர்கோவில் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக இராஜாக்கமங்கலம் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் முதல் ஒன்றிய (கவுன்சிலர்) குழு உறுப்பினர் சுனில் தலைமையில் கலந்தாய்வு கூட்டம் 8.3.2020 அன்று நடைபெற்றது.
கொள்கை விளக்க தெருமுனை கூட்டம்-நாகர்கோவில் தொகுதி
நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி சார்பாக கொள்கை விளக்க தெருமுனை கூட்டம் 23-02-2020 பெருவிளை முருகன் கோவில் சந்திப்பு பகுதியில் நடைபெற்றது.
உறுப்பினர் சேர்க்கை முகாம் -நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி
நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 9.2.2020 அன்று அப்துல் காதர் மருத்துவமனை முருகன் கோவில் சமீபம், பெருவிளை பெருவிளை பள்ளிவாசல் அருகில் ஆகிய மூன்று இடங்களில் உறுப்பினர்...
தமிழ் புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாள்/நாகர்கோவில் சட்டமன்றதொகுதி ...
தமிழ் புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாளை முன்னிட்டு தொகுதி சார்பாக 15.1.2020 அன்று பொங்கல் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
குமரி விடுதலை நாள் பொதுக்கூட்டம்-நாகர்கோவில் தொகுதி
நாகர்கோவில் தொகுதி சார்பில் குமரி விடுதலை நாளை நினைவுகூரும் விதமாக பொதுக்கூட்டம் 01/11/2019 வெள்ளிக்கிழமை அன்று மாலை 5 மணியளவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு நடைபெற்றது.
காமராசர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
02/10/19 புதன்கிழமை பெருந்தலைவர் காமராசரின் நினைவு நாளை முன்னிட்டு அன்று காலை 09 மணிக்கு நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் உள்ள பெருந்தலைவர் காமராசர் சிலைக்கு மாலை அணிவித்து புகழஞ்சலி செலுத்தப்பட்டது.
பணை விதை விதைக்கும் நிகழ்வு
பணை விதை விதைக்கும் விழா நாகர்கோவில் தொகுதி சார்பாக நடைபெற்றது.
கன்னியாகுமரி விடுதலை நாள்-நாகர்கோவில் தொகுதி
நவம்பர் 1 வியாழக்கிழமை அன்று குமரி தாய் தமிழகத்தோடு இணைந்த விடுதலை நாள்
நிகழ்வுகள் நாகர்கோவில் தொகுதி சார்பாக
மிக சிறப்பாக நடைபெற்றது.









