காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – கொடி ஏற்றும் நிகழ்வு

4.01.2022 அன்று காஞ்சிபுரம் வாலாஜாபாத் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட களியனூர் கிராமத்தில் கொடி ஏற்றும் நிகழ்வு நடைப்பெற்றது இதில் ஒன்றிய, தொகுதி, மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி -கொடி ஏற்றும் நிகழ்வு

14.01.2022 அன்று காஞ்சிபுரம் வாலாஜாபாத் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கட்டவாக்கம் கிராமத்தில் கொடி ஏற்றும் நிகழ்வு நடைப்பெற்றது இதில் ஒன்றிய, தொகுதி, மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்

30 ஆண்டுகளாக கொடுஞ்சிறையில் வாடும் 7 தமிழர்களை 161 வது சட்டப்பிரிவை பயண்படுத்தி விடுதலை செய்யவும், 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் இஸ்லாமிய கைதிகளை மதத்தை காரணம் காட்டி கருணை அடிப்படையில் விடுதலை செய்ய...

இயற்கை வேளாண் பேரறிஞர்.ஐயா.நம்மாழ்வார் நினைவேந்தல் = காஞ்சிபுரம் தொகுதி

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி மேற்கு ஒன்றியம் சார்பாக  பாலுசெட்டிசத்திரம் புதூர் கிராமத்தில் இயற்கை வேளாண் பேரறிஞர்.ஐயா.நம்மாழ்வார்  அவர்களின் 8 -ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு (30/12/2021) அன்று  நினைவேந்தல் நிகழ்வு நடைப்பெற்றது. இந்நிகழ்வில் ஐயா.நம்மாழ்வார்...

காஞ்சிபுரம் தொகுதி ஐயா.நம்மாழ்வார் நினைவேந்தல் நிகழ்வு

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி மேற்கு ஒன்றியம் சார்பாக பாலுசெட்டிசத்திரம் புதூர் கிராமத்தில் இயற்கை வேளாண் பேரறிஞர்.ஐயா.நம்மாழ்வார் அவர்களின் 8 -ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு  (30/12/2021) காலை நினைவேந்தல் நிகழ்வு நடைப்பெற்றது.இந்நிகழ்வில் ஐயா.நம்மாழ்வார்...

கொடி ஏற்றும் நிகழ்வு – காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி

05/12/2021- அன்று காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வடக்கு ஒன்றியத்தில் உள்ள கோவிந்தவாடி அகரம் கிராமத்தில் கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.

ஆலந்தூர் தொகுதி பொது மக்களுக்கு வெள்ள நிவாரண பணிகள்

பொது மக்களுக்கு ஆலந்தூர் தொகுதி சார்பாக வெள்ள நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது இதில் மாவட்ட தலைவர் ராயப்பன் மற்றும் தொகுதி இளைஞர் பாசறை செயலாளர் குணசேகரன் மற்றும் 164 வட்டச் செயலாளர் அந்தோணி...

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – குருதி கொடை வழங்குதல்

தலைவர்.மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 67-வது அகவை தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி சார்பாக 21/11/2021 அன்று  காலை -10 மணி அளவில் காஞ்சிபுரம் அரசினர் மாவட்ட தலைமை மருத்துவமனையில் குருதி கொடை...

காஞ்சிபுரம் தொகுதி குருதி கொடை முகாம்

தலைவர்.வே.பிரபாகரன் அவர்களின் 67-வது அகவை தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி சார்பாக 21/11/2021 அன்று காலை -10 மணி அளவில் காஞ்சிபுரம் அரசினர் மாவட்ட தலைமை மருத்துவமனையில் குருதி கொடை முகாம்...

திருப்பெரும்புதூர் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதி குன்றத்தூர் நடுவண் ஒன்றியத்தின் நவம்பர் மாத கலந்தாய்வு 14.11.2021 சோமங்கலம் ஊராட்சி மேலாத்தூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.