காஞ்சிபுரம் மேற்கு மாவட்டம் அண்ணல் அம்பேத்கர் புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்வு

16

14-04-2022 அன்று காலை -10 மணி அளவில் காஞ்சிபுரம் மேற்கு மாவட்டம் வாலாஜாபாத் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏனாத்தூர் கிராமத்தில் புலி கொடி ஏற்றிய பின்.சட்ட மேதை . டாக்டர்.அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.இதில் மாவட்டம், தொகுதி மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

 

முந்தைய செய்திகாஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி நீர்-மோர் மற்றும் பழங்கள் வழங்கும் நிகழ்வு
அடுத்த செய்திகாஞ்சிபுரம் தொகுதி அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு புகழ் வணக்கம்