காஞ்சிபுரம்

Kancheepuram

காஞ்சிபுரம் தொகுதி – மருது சகோதரர்கள் மற்றும் சாகுல் அமீது அவர்களுக்கு வீரவணக்கம்.

காஞ்சிபுரம் தொகுதியில் 24/10/2020 அன்று காலை 10:30 மணிக்கு வீரமிக்க எம்பெரும்பாட்டன்கள் மருது பாண்டியர் மற்றும் அன்பு தாய் மாமா தமிழ்...

காஞ்சிபுரம் – உறுப்பினர் சேர்க்கை முகாம்

காஞ்சிபுரம் தொகுதியில் 24/10/2020 அன்று சங்கர மடம் அருகில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. அதில் நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்கள்...

மதுராந்தகம் – புலிக்கொடியேற்ற நிகழ்வு

04.10.2020 ஞாயிறு அன்று மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தொழுப்பேடு பகுதியில் தொகுதி செயலாளர் சேகர் மற்றும் அச்சிறுப்பாக்கம் மேற்கு ஒன்றிய செயலாளர் கமலக்கண்ணன் தலைமையில் புலிக்கொடி ஏற்றப்பட்டது. இந்நிகழ்வில் செங்கல்பட்டு மத்திய மாவட்ட...

காஞ்சிபுரம் – வீரத்தமிழச்சி செங்கொடிக்கு வீரவணக்க நிகழ்வு

வீரத் தமிழச்சி செங்கொடியின் ஒன்பதாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக வீரவணக்கம்...

உறுப்பினர் சேர்க்கை முகாம்/ காஞ்சிபுரம் தொகுதி

நாம் தமிழர் கட்சி காஞ்சிபுரம் தொகுதி வடக்கு ஒன்றியம் சார்பாக 15.03.2020 - ஞாயிற்றுக்கிழமை அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இந்நிகழவில் காஞ்சிபுரம் தொகுதியை சார்ந்த அனைத்து உறவுகளும் கலந்துகொண்டனர்

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்/காஞ்சிபுரம் தொகுதி

காஞ்சிபுரம் தொகுதி சார்பாக 26-04-2020 அன்று கொரொனா தொற்று காரணமாக வருமையில் தவித்து வரும் காஞ்சிபுரம் தொகுதி, திருக்காலிமேடு பகுதியில் வசிக்கும் தின கூலிக்கு செல்லும் 22 குடும்பங்களுக்கு  அரிசி, காய்கறிகள் மற்றும்...

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்/ காஞ்சிபுரம் தொகுதி

காஞ்சிபுரம் தொகுதி சார்பாக 27-04-2020 அன்று ஒரே நாளில் இருவேறு இடங்களில் கொரொனா தொற்று காரணமாக வருமையில் தவித்து வரும் காஞ்சிபுரம் தொகுதி, மேற்கு ஒன்றியம் விநாயகபுரம் மற்றும் வடக்கு ஒன்றியம் பெரியகரும்பூர்...

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல் / உத்திரமேரூர் தொகுதி

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 29.4.2020 அன்று காஞ்சிபுரம் ஒன்றியம் ஆர்ப்பாக்கம் கிராமத்தில் கடும்  சிரமத்தில் இருக்கும் பழங்குடி மக்கள் 17 குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான...

பேரிடர் கால அறிவிப்பால் குருதி பற்றாக்குறை காரணமாக குருதி கொடையளித்த உறவுகள்

நாம் தமிழர் கட்சி, காஞ்சிபுரம் தொகுதி சார்பாக கடந்த 28-03-2020 அன்று மாவட்ட தலைமை பொது மருத்துவமனையில் நம் கட்சியின் சார்பாக பேரிடர் கால தேவையாக நமது உறவுகள் குருதிக் கொடை...

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்கிய காஞ்சிபுரம் தொகுதி

18-04-2020 நாம் தமிழர் கட்சி காஞ்சிபுரம் தொகுதி சார்பாக, கொரோனவால் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக வறுமையில் அவதிப்பட்ட 70 குடும்பங்களுக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டது