ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்கிய காஞ்சிபுரம் தொகுதி

31

18-04-2020 நாம் தமிழர் கட்சி காஞ்சிபுரம் தொகுதி சார்பாக, கொரோனவால் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக வறுமையில் அவதிப்பட்ட 70 குடும்பங்களுக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டது

முந்தைய செய்திகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கை பல்லவரம் தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்
அடுத்த செய்திபேரிடர் கால அறிவிப்பால் குருதி பற்றாக்குறை காரணமாக குருதி கொடையளித்த உறவுகள்