ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்/காஞ்சிபுரம் தொகுதி

39

காஞ்சிபுரம் தொகுதி சார்பாக 26-04-2020 அன்று கொரொனா தொற்று காரணமாக வருமையில் தவித்து வரும் காஞ்சிபுரம் தொகுதி, திருக்காலிமேடு பகுதியில் வசிக்கும் தின கூலிக்கு செல்லும் 22 குடும்பங்களுக்கு  அரிசி, காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.

முந்தைய செய்திஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் முதியோர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்- திருவரங்கம் தொகுதி
அடுத்த செய்திகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள்/முககவசம் கபசுர குடிநீர் வழங்குதல்/ஆரணி