மரக்கன்றுகள் நடும் நிகழ்வு – உளுந்தூர்பேட்டை
11/08/2020 அன்று கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதியின் உளுந்தூர்பேட்டை தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட எ.மழவராயனூர் கிளையில் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக ஏரிகரையின் ஓரத்தில் 50 வேப்பங்கன்றும் 20 புங்கன் கற்றும்...
பனை விதைகள் நடும் நிகழ்வு -உளுந்தூர்பேட்டை தொகுதி
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருநாவலூர் வடக்கு ஒன்றியம் கொரட்டூர் கிராமத்தின் ஏரிக்கரையில் சுமார் 100 பனை விதைகள் நடப்பட்டது.
கலந்தாய்வு கூட்டம் – உளுந்தூர்பேட்டை தொகுதி
21/06/2020 ஞாயிற்றுக்கிழமை கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட எறையூர் கிளையில் தொகுதி கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
மே 18 இன எழுச்சி நாள் குருதி கொடை வழங்குதல்- உளுந்தூர்பேட்டை தொகுதி
25.05.2020 திங்கட்கிழமை நாம் தமிழர் கட்சி உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதியின் சார்பாக இன எழுச்சி நாளை முன்னிட்டு அரசு மருத்துவமனையில் 25 அலகு (யூனிட்) குருதிக்கொடை வழங்கப்பட்டது.
கபசுரக் குடிநீர் வழங்குதல்/ உளுந்தூர்பேட்டை தொகுதி
10.05.2020 ஞாயிற்றுக்கிழமை கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட எ.புத்தூர் கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக 5-ம் நாளாக நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது. அதே போல்ஆறு...
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – உளுந்தூர்பேட்டை தொகுதி
08.05.2020 வெள்ளிக்கிழமை கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட எ.புத்தூர் கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக 3-ம் நாளாக நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது. தலைமை1.பாசுகர்(சுற்றுசூழல் பாசறை...
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – உளுந்தூர்பேட்டை தொகுதி
07.05.2020 வியாழக்கிழமை கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட எ.புத்தூர் கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக 2-ம் நாளாக நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.தலைமை1.பாசுகர்(சுற்றுசூழல் பாசறை உளுந்தூர்பேட்டை தெற்கு ஒன்றிய...
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – உளுந்தூர்பேட்டை தொகுதி
03/05/2020 ஞாயிற்றுக்கிழமை கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கல்சிறுநாகலூர் கிளையின் சார்பாகவும் 06/05/2020 புதன்கிழமை கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட எ.கொளத்தூர் கிளையின் சார்பாகவும் பொதுமக்களுக்கும், சாலையில் செல்வோருக்கும்...
கபசுரக் குடிநீர் வழங்கல் – உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி
01.05.2020 வெள்ளிக்கிழமை உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கிளியூர் கிராமத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் கபசுரக் குடிநீர் மக்களுக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக வழங்கப்பட்டது.
ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவித்த மக்களுக்கு உணவு வழங்கல் – உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி
01.05.2020 வெள்ளிக்கிழமை உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மேல்தணியாலம்பட்டு கிராமத்தில் 5-வது நாளாக ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டிருந்த மக்களுக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக உணவு வழங்கப்பட்டது.








