கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – உளுந்தூர்பேட்டை தொகுதி

39

03/05/2020 ஞாயிற்றுக்கிழமை கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கல்சிறுநாகலூர் கிளையின் சார்பாகவும் 06/05/2020 புதன்கிழமை கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட எ.கொளத்தூர் கிளையின் சார்பாகவும் பொதுமக்களுக்கும், சாலையில் செல்வோருக்கும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. 

முந்தைய செய்திமதுக்கடைகள் திறப்பதை எதிர்த்து வட்டாட்சியரிடம் மனு /நன்னிலம் தொகுதி
அடுத்த செய்திஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்/கொளத்தூர் தொகுதி