கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – ஈரோடு மேற்கு தொகுதி
ஈரோடு மேற்கு தொகுதி இளைஞர் பாசறை சார்பாக 16-05-2020 அன்று நாம் தமிழர் கட்சி பொருப்பாளர்கள் விசுவநாதன், பார்த்திபன் தலைமையில் சென்னிமலை ஒன்றியம் வடமுகவெள்ளோடு குமாரவலசு தச்சாகரை cSI தேவாலயம் பகுதி மக்களுக்கு...
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – ஈரோடு மேற்கு தொகுதி
ஈரோடு_மேற்கு தொகுதி இளைஞர்_பாசறை சார்பாக 13-05-2020 காலை மகளிர்_பாசறை திருமதி.சந்தனமாரி, குடும்பத்தார் மற்றும் மாணவர்_பாசறை கெளரி_சங்கர் செயலாளர் தலைமையில் ஈரோடு_மாநகராட்சி மண்டலம்-4 ரங்கம்பாளையம் அன்னை_சத்யா_நகர், சேனாதிபதி_பாளையம் பகுதி மக்களுக்கு நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுரக்குடிநீர்...
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – ஈரோடு மேற்கு தொகுதி
ஈரோடு மேற்கு தொகுதி இளைஞர்_பாசறை சார்பாக 12-05-2020 அன்று காலை ஈரோடு_மாநகராட்சி மண்டலம்-3 ஈரோடு_கலை மற்றும் அறிவியல் கல்லூரி ரங்கம்பாளையம் பகுதி மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது.
ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குதல்- அந்தியூர் தொகுதி
அந்தியூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக அந்தியூர் தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் ஊரடங்கினால் வாழ்வாதாரம் இழந்து வாழ்ந்து வருகின்ற மாற்றுத்திறனாளிகளுக்கும் மக்களுக்கும் பச்சாம்பாளையம் ஊராட்சி குந்துபாயூர், கொல்லபாளையம் மற்றும் நகலூர் ஊராட்சி வீரனூர்...
மாற்றுத்திறனாளிகள் உறவுகளுக்கு நிவாரண உணவுப்பொருட்கள் வழங்குதல் – ஈரோடு தொகுதி
ஈரோடு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நித்தியானந்தன் அவர்கள் தலைமையில் 10-05-2020 அன்று காலை ஈரோடு மாவட்டம் சார்பாக, ஈரோடு மேற்கு தொகுதி மாற்றுத்திறனாளிகள் உறவுகளுக்கு நிவாரண உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டது இந்நிகழ்வில் அனைத்து தொகுதி...
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் -ஈரோடு மேற்கு
ஈரோடு மேற்கு தொகுதி இளைஞர் பாசறை சார்பாக 09-05-2020 அன்று காலை ஈரோடு மாநகராட்சி மண்டலம்-3 காசிபாளையம், கண்ணகி நகர் பகுதி மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது.
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – ஈரோடு மேற்கு தொகுதி
ஈரோடு மேற்கு தொகுதி இளைஞர் பாசறை சார்பாக 06-05-2020 காலை ஈரோடு மாநகராட்சி மண்டலம்-7-05-2020 காலை ஈரோடு மாநகராட்சி மண்டலம்-1 காந்தி நகர் பகுதி இராஜபாளையம் புதூர், இலட்சுமிபுரம், வாய்க்கால் மேடு பகுதி...
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – ஈரோடு மேற்கு தொகுதி
ஈரோடு மேற்கு தொகுதி இளைஞர் பாசறை சார்பாக 4-05-2020 காலை சித்தோடு பேரூராட்சி அண்ணா நகர், பேட்டைக்காடு ஊத்துக்காடு மற்றும் ஈரோடு மாநகராட்சி 1வது மண்டலம் சாணார்பாளையம் பகுதி மக்களுக்கும் 05-05-2020 காலை...
ஈழத்தமிழ் குடியிருப்பில் மற்றும் திருநங்கை சகோதரிகளுக்கு நிவாரண பொருள் வழங்குதல்/ஈரோடு/பவானி சாகர் தொகுதி
ஈரோடை மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் எட்டு தொகுதிகளும் ஒருங்கிணைந்து பவானிசாகர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பவானிசாகர் பகுதியில் வசிக்கும் 1100 குடும்பங்களை சார்ந்த நம் தொப்புள் கொடி உறவுகளான ஈழத்தமிழச் சொந்தங்களுக்கும்,...
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – ஈரோடு மேற்கு தொகுதி
ஈரோடு மேற்கு தொகுதி இளைஞர் பாசறை சார்பாக 01-05-2020 மற்றும் 02-05-2020 ஆகிய இரண்டு நாட்களில் சென்னிமலை ஒன்றியம், கவுண்டச்சிப்பாளையம் ஊராட்சி, கவுண்டச்சிப்பாளையம் மேற்கு, கிழக்கு, புதுவலசு,தொட்டிபாளையம் பாரதி நகர் மற்றும்...









