கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – ஈரோடு மேற்கு தொகுதி

17

ஈரோடு மேற்கு தொகுதி இளைஞர் பாசறை சார்பாக 01-05-2020 மற்றும்     02-05-2020 ஆகிய இரண்டு நாட்களில் சென்னிமலை ஒன்றியம், கவுண்டச்சிப்பாளையம் ஊராட்சி, கவுண்டச்சிப்பாளையம் மேற்கு, கிழக்கு, புதுவலசு,தொட்டிபாளையம் பாரதி நகர் மற்றும் தேவாலயம் பகுதிகளில் சுமார் 1100 பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது

முந்தைய செய்திகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – திருவெறும்பூர் தொகுதி
அடுத்த செய்திதானியங்கி ஓட்டுனர்களுக்கு நிவாரந பொருள் வழங்குதல்/ பர்கூர் தொகுதி