கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – ஈரோடு மேற்கு தொகுதி

38

ஈரோடு மேற்கு தொகுதி இளைஞர் பாசறை சார்பாக 06-05-2020 காலை ஈரோடு மாநகராட்சி மண்டலம்-7-05-2020 காலை ஈரோடு மாநகராட்சி மண்டலம்-1 காந்தி நகர் பகுதி இராஜபாளையம் புதூர், இலட்சுமிபுரம், வாய்க்கால் மேடு பகுதி மக்களுக்கும் கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது

முந்தைய செய்திகபசுர குடிநீர் வழங்குதல்
அடுத்த செய்திமணல்கொள்ளையை தடுக்ககோரி முற்றுகை போராட்டம்|விளாத்திகுளம் தொகுதி