கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் -ஈரோடு மேற்கு

23

ஈரோடு மேற்கு தொகுதி இளைஞர் பாசறை சார்பாக 09-05-2020 அன்று காலை ஈரோடு மாநகராட்சி மண்டலம்-3 காசிபாளையம், கண்ணகி நகர் பகுதி மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுரக்குடிநீர் வழங்கப்பட்டது.

முந்தைய செய்திஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல் – செய்யூர் தொகுதி
அடுத்த செய்திமாற்றுத்திறனாளிகள் உறவுகளுக்கு நிவாரண உணவுப்பொருட்கள் வழங்குதல் – ஈரோடு தொகுதி