ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்குதல் – செய்யூர் தொகுதி

12

10-5-2020 செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் தொகுதி, சித்தாமூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட  பகுதியில் உள்ள பழங்குடி மக்களுக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக  உணவு வழங்கப்பட்டது..

முந்தைய செய்திகபசுர குடிநீர் வழங்குதல்
அடுத்த செய்திகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் -ஈரோடு மேற்கு