பவானிசாகர் தொகுதி மரக்கன்றுகள் நடும் நிகழ்வு

(08/08/2021) காலை 10:30 மணியளவில் பசுவபாளையம் சுரேஷ் அவர்களின் முன்னெடுப்பில் பசுவபாளையத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது.அதைத்தொடர்ந்து நமது கட்சி உறவுகளுக்கு அடுத்தகட்ட வளர்ச்சி பற்றிய கலந்தாய்வும், ஊராட்சி கட்டமைப்பு மற்றும் பொருளாதார...

அந்தியூர் தொகுதி மாவீரன் தீரன் சின்னமலைக்கு வீரவணக்க நிகழ்வு

*●❯────────────────────❮●* *💪நாம் தமிழர் கட்சி💪* *அந்தியூர் சட்டமன்ற தொகுதி* *தீரன் சின்னமலை* *வீரவணக்க* *நிகழ்வு செய்திகள்* *●❯────────────────────❮●* தாய்த்தமிழ் உறவுகளுக்கு வணக்கம்  நடைபெற்ற *தமிழ் பெரும்பாட்டன் மாவீரன் தீரன் சின்னமலை* அவர்களுக்கு வீர வணக்கம் செலுத்தும் நிகழ்வு நமது *அந்தியூர் சட்டமன்றத் தொகுதியில்*...

மொடக்குறிச்சி தொகுதி பொல்லான் வீரவணக்க நிகழ்வு

இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் பொல்லான் அவர்களின் 216-ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு அவருக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு 17/07/2021(சனிக்கிழமை) அன்று ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சியில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் மாநில ஒருங்கிணைப்பாளர்...

ஈரோடு மாவட்டம் பெருந்தலைவருக்கு புகழ் வணக்க நிகழ்வு

ஐயா கர்மவீரர்.காமராசர் புகழ் வணக்கம் நிகழ்வு: நாள்: 15.07.2021 *வியாழக்கிழமை* இடம் : ஐயா காமராசர் சிலை ஈரோடு அரசு மருத்துவமனை அருகில் ஈரோடு நேரம் : காலை 8.00 மணிக்கு ஈரோடு மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்ற ஐயா...

மொடக்குறிச்சி தொகுதி மரக்கன்றுகள் வழங்குதல்

ஜூன் மாத தொடக்கத்தில் இருந்து நடைபெற்று வரும் சிறப்பு இணையவழி உறுப்பினர் சேர்க்கை முகாமை முன்னிட்டு மொடக்குறிச்சி ஒன்றியம், கண்டிகாட்டுவலசு ஊராட்சியில் புதிதாக இணைந்த உறவுகளுக்கு 14/06/2021 மற்றும் 15/06/2021 ஆகிய இரண்டு...

மொடக்குறிச்சி தொகுதி கிருமி நாசினி தெளிதல்

மொடக்குறிச்சி தொகுதியில் உள்ள கண்டிகாட்டுவலசு ஊராட்சியில்  (6.6.2021) கொரானா பெரும் தொற்று அதிக அளவில் பரவி வரும் காரணத்தினால் தம்பிகள் பிரபாகரன், ரவி, கணபதி ஆகியோர் கிருமி நாசினி தெளித்தல் நிகழ்வை முன்னெடுத்தனர்....

பெருந்துறை தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்

ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதியின் சார்பாக ஊத்துக்குளி கிழக்கு ஒன்றியம் ஆலாம்பாளையம் கிராமத்தில் கூனம்பட்டி ஊராட்சி செயலாளர் திரு கிஷோக்குமார் தலைமையில் கொரோனோ தொற்றிலிருந்து பாதுகாக்க நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுர...

பெருந்துறை தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்

பெருந்துறை சட்டமன்ற தொகுதி ஊத்துக்குளி கிழக்கு சார்பில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதுநிகழ்வு முன்னெடுப்பு திரு மனோஜ் குமார் மற்றும் ராஜதுரைபதிவு செய்பவர் தொகுதி செயலாளர் ஈங்கூர் லோகநாதன் 9994988302  

ஈரோடு மாவட்டம் குருதிக்கொடை முகாம்

கொரோனோ தோற்று காலத்தில் அரசின் வேண்டுகோளுக்கிணங்கபெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஒருங்கிணைந்த ஈரோடு மாவட்டம் சார்பாக மாநில ஒருங்கிணைப்பாளர் பா நித்யானந்த் முன்னிலையில் 62 உறவுகள் குருதிக்கொடை அளித்தார்கள். பதிவு செய்பவர் பெருந்துறை...

அந்தியூர் தொகுதி குருதிக் கொடை வழங்கும் நிகழ்வு

இன்று அந்தியூர் சட்டமன்ற தொகுதியில் நமது உறவான *சதீஷ்குமார், பாரதி* என்ற தம்பதியினருக்கு *பிரசவத்திற்கான குருதி தேவையை* நமது உறவுகள்  *ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சென்று குருதிக்கொடை கொடுத்தனர்.* 🔥கலந்து கொண்ட உறவுகள்🔥 1) *குமரவேல்*-தொகுதி...