செந்தமிழன் சீமான் நகர்ப்புறத் தேர்தல் பரப்புரை (ஈரோடு)

ஈரோடு  மாவட்ட வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மற்றும் தேர்தல் பரப்புரை  11.02.2022  காலை 10 மணிக்கு கோபிச்செட்டிப்பாளையத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. https://www.youtube.com/watch?v=hb0NhgNIU1M  

பெருந்துறை தொகுதி நாள்காட்டி வழங்கும் நிகழ்வு

பெருந்துறை சட்டமன்ற தொகுதி சார்பாக நமது உறவுகளுக்கு மற்றும் பொதுமக்களுக்கும் நாள்காட்டி வழங்கப்பட்டது நிகழ்வு முன் எடுப்பவர் ப.ஜோதி நாத் சீனாபுரம் ஊராட்சி செயலாளர் கிஷோர் குமார் கூனம்பட்டி ஊராட்சி செயலாளர் பதிவு செய்பவர் சி‌.தனபால் தொகுதி துணை செயலாளர் தொலைபேசி எண் +919500514596  

ஒருங்கிணைந்த ஈரோடு மாவட்ட அரசியல் பயிற்சி பட்டறை

  ஒருங்கிணைந்த ஈரோடு மாவட்ட நாம்தமிழர் கட்சி சார்பாக அரசியல் பயிற்சி பட்டறை கோபி சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் ஞாயிற்று கிழமை ( 19.12.2021 ) அன்று மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் மாநில மாணவர்...

ஈரோடு மேற்கு மாவட்டம் மரக்கன்றுகள் வழங்குதல்

ஈரோடு மேற்கு மாவட்டம் (கோபி தொகுதி, பவானி சாகர் தொகுதி) மரக்கன்று வழங்குதல் மற்றும் விழிப்புணர்வு பரப்புரை 21-11-2021 ஞாயிற்றுக்கிழமை  காலை 11 மணி முதல் 1 மணி வரை  கோபி கலைக்கல்லூரி...

பெருந்துறை தொகுதி மரக்கன்று வழங்கும் நிகழ்வு

ஈரோடு தெற்கு மாவட்டம் பெருந்துறை தொகுதியில் குன்னத்தூர் பகுதியில் 250 நாட்டுரக மரக்கன்றுகள் ஈரோடு தெற்கு மாவட்ட பொருளாளர் திரு.ரா.கோபிநாத் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது பதிவு செய்பவர் ஆறுமுகம் தொகுதி செய்தி தொடர்பாளர்...

ஈரோடு தெற்கு மாவட்டம் நெகிழிகளை அகற்றுதல் மற்றும் விழிப்புணர்வு

ஈரோடு தெற்கு மாவட்டம் (பெருந்துறை மற்றும் ஈரோடு மேற்கு தொகுதி) சார்பாக சித்தோட்டில் நெகிழி குப்பைகளை அகற்றுதல் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது இந்நிகழ்வில் தெற்கு மாவட்ட செயலாளர் பா.சந்திரகுமார் மாவட்ட தலைவர்...

மொடக்குறிச்சி தொகுதி கொடியேற்ற நிகழ்வு

மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அரச்சலூர் மற்றும் கண்டிகாட்டுவலசு ஆகிய இடங்களில் கொடியேற்ற நிகழ்வு, 17/10/2021 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் புதிதாக இணைந்த உறவுகளுக்கு உறுப்பினர் அட்டை மற்றும் மரக்கன்றுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது....

மொடக்குறிச்சி தொகுதி – கலந்தாய்வுக் கூட்டம்

மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியின் பொறுப்பாளர்கள் கலந்தாய்வுக் கூட்டம், 19-09-2021 (ஞாயிற்றுக்கிழமை) அன்று தொகுதி அலுவலகத்தில் நடைபெற்றது. அனைத்து நிலை பொறுப்பாளர்களும் கலந்து கொண்ட இந்தக் கலந்தாய்வு கூட்டத்தில் உள்கட்டமைப்புகளை வலுப்படுத்துதல் மற்றும் நிதி...

பெருந்துறை தொகுதி பனை விதை திருவிழா

*╔═════════🇪🇸🇪🇸════════╗* 📢 *பெருந்துறை தொகுதி செய்திகள்!!* *╚═════════🇪🇸🇪🇸════════╝* *உறவுகளுக்கு வணக்கம்*..🙏 *பெருந்துறை தொகுதி....* 🌴🌴🌴🌴🌴🌴🌴 *பனைவிதை நடுவிழா.....!!!* 🌴🌴🌴🌴🌴🌴🌴 *பெருந்துறை தொகுதி 12-09-2021 நேரம் காலை 9:00 மணி முதல் 2 மணி வரை ஆதியூர் குளம் சுண்டக்காம்பாளையம் ஊராட்சியில்  பலகோடி பனை திட்டத்தின்...

பெருந்துறை தொகுதி வீரத்தமிழச்சி செங்கொடி வீரவணக்க நிகழ்வு

*╔═════════🇪🇸🇪🇸════════╗* 📢 *பெருந்துறை தொகுதி செய்தி!!* *╚═════════🇪🇸🇪🇸════════╝* *செங்கொடி புகழ் வணக்க நிகழ்வு*. * வீர தமிழச்சி செங்கொடிக்கு பெருந்துறை தொகுதி சார்பில் புகழ் வணக்க நிகழ்வு நடைபெற்றது* *நிகழ்வில் தியாகச்சுடர் செங்கொடியின் ஈடு இணையற்ற தற்கொடை உறவுகளிடம் நினைவு...