ஒருங்கிணைந்த ஈரோடு மாவட்டத்தின் வீரக்கலை பாசறை கலந்தாய்வு கூட்டம் மற்றும் கின்னஸ் சாதனை நிகழ்வுக்கான விளக்கம் நடைபெற்றது.
ஈரோடு சங்கர் மஹாலில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட உறவுகள் கலந்து கொண்டனர். 8072143649
மே 18, இன எழுச்சிப் பொதுக்கூட்டத் தீர்மானங்கள்:
மே 18 தமிழினப் படுகொலை நாள்: 13 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாட்களில் ஈழப்பெருநிலத்தில் இலட்சக்கணக்கில் இனப்படுகொலை செய்யப்பட்ட நம் உறவுகளை நினைவுகூரவும், வீழ்ந்த இடத்திலிருந்து...