*மொழிப்போர் ஈகியர்கள் நினைவேந்தல் நிகழ்வு* | *துடியலூர் அலுவலகம்* |
கவுண்டம்பாளையம் தொகுதி 25.01.2022 சார்பாக நம் தாய்மொழி தமிழ்மொழியைக் காக்க போராடி வீரமரணமடைந்த மொழிப்போர் ஆகியவர்களின் நினைவுதினம். இவர்களின் நினைவை போற்றும் வகையில் கவுண்டம்பாளையம் தொகுதி அலுவலகத்தில் மாலை 6 மணிக்கு நினைவேந்தல் நிகழ்வு சிறப்பான முறையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் தொகுதியின் பொறுப்பாளர்களும் உறவுகளும் கலந்துகொண்டு வீரவணக்கம் செலுத்தினர்.