திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் தொகுதி – உறுப்பினர் சேர்கை முகாம்

திண்டுக்கல் தொகுதியின் இராணி மங்கம்மாள் காலனி பகுதியின் நான்கு இடங்களில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் கட்சி கொள்கையுடன் கூடிய துண்டறிக்கை பரப்புரையும் 27.12.2020 அன்று காலை 9.30 மணி முதல் 1.00...

நத்தம் தொகுதி-2021 தேர்தல் பிரச்சாரம்.

நத்தம் தொகுதியில் 27.12.2020 துண்டறிக்கை கொடுத்துத் தேர்தல் பிரச்சாரம் செய்யப்பட்டது.மற்றும் மாவட்ட தொகுதி ஒன்றிய கிளை நிர்வாகிகள் மற்றும் பாசறை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

ஆத்தூர் (திண்டுக்கல்) – கொள்கை விளக்க தெருமுனை கூட்டம்

ரெட்டியார்சத்திரம் தெற்கு ஒன்றியம் கசவனம்பட்டி ஊராட்சி கொரலம்பட்டி இல் கொள்கை விளக்க தெருமுனைக்கூட்டம் 27.12.2020 மாலை 5 மணிக்கு நடைபெற்றது. ஒன்றிய பொறுப்பாளர்களுக்கும் ஊராட்சி பொறுப்பாளர்களுக்கும் புரட்சி வாழ்த்துக்கள்.

நத்தம் தொகுதி- கொடியேற்ற நிகழ்வு

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதி சாணார்பட்டி மேற்கு ஒன்றியம் மடூர் பஞ்சாயத்து புகையிலைப்பட்டியில் 27/12/2020 ஞாயிற்றுக்கிழமையன்று காலை 10 மணியளவில் புதிதாக நாம்தமிழர் கட்சி கொடி ஏற்றப்பட்டது நிகழ்வில் மாவட்ட பொறுப்பாளர்கள்,...

நத்தம் தொகுதி- கொடியேற்ற நிகழ்வு

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதி சாணார்பட்டி கிழக்கு ஒன்றியம் கம்பிளியம்பட்டி பஞ்சாயத்து காட்டுபட்டியில் 27/12/2020 ஞாயிற்றுக்கிழமையன்று காலை 11 மணியளவில் புதிதாக நாம்தமிழர் கட்சி கொடி ஏற்றப்பட்டது நிகழ்வில் மாவட்ட பொறுப்பாளர்கள்,...

பழனி தொகுதி – புலி கொடி ஏற்றும் விழா

பாலசமுத்திரம் பேரூராட்சி கொடைக்கானல் சாலை அண்ணா நகர் பகுதியில்  புலி கொடி ஏற்றும் விழா இனிப்பு வழங்கி விழா இனிதே நடைபெற்றது. இதில் தாய் தமிழ் உறவுகள் மற்றும் அனைத்து பொறுப்பாளர்களுக்கும் கலந்து...

திண்டுக்கல் தொகுதி – வேலுநாச்சியாருக்கு புகழ் வணக்கம்

திண்டுக்கல் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக வீரப்பெரும் பாட்டி வேலுநாச்சியாரின் 224 வது நினைவு நாளை போற்றி தொகுதி அலுவலகத்தில் 25.12.2020 அன்று மாலை 7. 00 மணிக்கு புகழ் வணக்க...

நத்தம் தொகுதி – 2021 தேர்தல் பரப்புரை

திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் நத்தம் சட்டமன்றத் தொகுதியில் எதிர்வரும் 2021 சட்டமன்றத் தேர்தல் இரண்டாம் கட்ட பரப்புரை நடைப்பெற்றது.

ஆத்தூர் (திண்டுக்கல்) – தெருமுனை கூட்டம்

  ரெட்டியார்சத்திரம் வடக்கு ஒன்றியம் புதுச்சத்திரம் ஊராட்சி சட்டையப்பனூரில் ஆத்தூர் சட்டமன்ற தொகுதி சார்பாக நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க தெருமுனை கூட்டம் 26.12.2020 நடைபெற்றது, கலந்துகொண்ட அனைத்து தாய் தமிழ் உறவுகளுக்கும் புரட்சி...

ஆத்தூர் (திண்டுக்கல்) – கொடி ஏற்றும் நிகழ்வு

ஆத்தூர் கிழக்கு ஒன்றியம் அம்பாதுரை ஊராட்சி அமலி நகரில் 27.12.2020 காலை 10.30 மணிக்கு நாம் தமிழர் கட்சியின் புலிக்கொடி ஏற்றப்பட்டது. ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் ஊராட்சி பொறுப்பாளர்களுக்கும் புரட்சி வாழ்த்துகள்.