பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி புலி கொடியேற்றம் மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் நியமனம்
தருமபுரி கிழக்கு மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதி காந்திநகர் பகுதியில் கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது. அந்த பகுதியில் உள்ள உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பாக நிகழ்வை நடத்தி கொடுத்தார்கள்.
கலந்தாய்வு கூட்டத்தில் ஒன்றிய பொறுப்பாளர்கள்...
அரூர் தொகுதி சுவரொட்டிகள் ஓட்டுதல்
மே 18 இன எழுச்சி நாளில் நடக்கும் மாபெரும் பொதுக்கூட்டம் விழிப்புணர்வு ஏற்படுத்த அரூர் தொகுதி முழுவதும் சுவரொட்டிகள் ஓட்டப்பட்டது இதில் களப்பணி செய்த அனைத்து உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துக்கள்
லூர்து வின்சென்ட்
9087840396
தகவல் தொழில்நுட்ப...
பென்னாகரம் தொகுதி – மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தல்
22.04.2022 அன்று பென்னாகரம் தொகுதி நாம் தமிழர் கட்சி தர்மபுரி மேற்கு மாவட்டம் சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த விவசாய குறை தீர்ப்பு கூட்டத்தில் கலந்து கொண்டு இரண்டு கோரிக்கைகள் நிறைவேற்றக் கோரி...
அரூர் தொகுதி மாபெரும் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம்
அரூர் சட்டமன்ற தொகுதியில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில பொறுப்பாளர் பேராவூரணி திலீபன் மாநில கொள்கை பரப்பு செயலாளர்,
மற்றும் தஞ்சை கரிகாலன் மாநில கொள்கை பரப்பு செயலாளர்,மற்றும்
கார்த்திகா மாநில மகளிர் பாசறை...
தர்மபுரி மாவட்டம்,பாலக்கோடு – மனு வழங்குதல்
தர்மபுரி மாவட்டம்,பாலக்கோடு வட்டம், கொலசனஅள்ளியில் இயங்கி வரும் ஹட்சன் தொழிற்சாலை தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அவர்களின் கோரிக்கை நிறைவேற்ற கூறி ஹட்சன் நிர்வாகத்திற்கு நாம் தமிழர் கட்சி சார்பாக 21.04.2022 அன்று...
பென்னாகரம் தொகுதி- தானி ஓட்டுனர் போராட்டம்
பென்னாகரம் சட்டமன்றத்தொகுதி ஒகேனக்கல் பேருந்து நிறுத்தம் அடுத்த தீயணைப்பு துறை அலுவலகம் எதிரே அமைக்கப்பட்ட புதிய தடுப்பினால் ஆட்டோ ஓட்டுனர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது.
எந்தவொரு முன்னறிவிப்புமின்றி புதிதாக அமைக்கப்பட்ட தடுப்பை அகற்ற 23.04.2022...
தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
16.04.2022 சனிக்கிழமை அன்று தர்மபுரி நாடாளுமன்றம் மற்றும் தர்மபுரி மேற்கு மாவட்டம் பொறுப்புக்குழு இணைந்து நடத்தும் மாபெரும் கலந்தாய்வு கூட்டம் பென்னாகரத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வை தர்மபுரி நாடாளுமன்ற பொறுப்பாளர் வழக்கறிஞர் பு.அண்ணாதுரை (B.com.,LLB)...
அரூர் சட்டமன்றத்தொகுதி திருமுருகப் பெருவிழா நீர் மோர் வழங்குதல்
அரூர் சட்டமன்ற தொகுதி திருகைலாயபுரம் கிளை சார்பில் தமிழ் இறைவன் முருகன் கோவில் பங்குனி உத்திரம் பெருவிழா நாளில் நாம் தமிழர் கட்சி சார்பாக நீர் மோர் வழங்கும் விழா மிகச் சிறப்பாக...
தருமபுரி தொகுதி – பனை விதை நடும் நிகழ்வு
தருமபுரி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக பனை விதை நடும் நிகழ்வு 17.10.2021 அன்று தருமபுரி தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பனை விதை நடுதல் நிகழ்வானது சிறப்பாக நடைப்பெற்றது ...
தருமபுரி தொகுதி – தாய்மொழி நாள் நிகழ்வு
தருமபுரி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக தாய் மொழி நாளை முன்னிட்டு தமிழில் கையெழுத்திடும் நிகழ்வு நடைபெற்றது.






