தருமபுரி தொகுதி – தாய்மொழி நாள் நிகழ்வு
தருமபுரி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக தாய் மொழி நாளை முன்னிட்டு தமிழில் கையெழுத்திடும் நிகழ்வு நடைபெற்றது.
தருமபுரி சட்டமன்றத் தொகுதி – தாய் மொழி நாள் – தமிழ் திருவிழா
தருமபுரி சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக பேருந்து நிலையம் அருகில் பொதுமக்களிடையே தாய் மொழி நாளை முன்னிட்டு தமிழிலே கையெழுத்திட செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தருமபுரி தொகுதி – கொரோனோ நோய் தடுப்பு பணி
தருமபுரி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக பேருந்து நிலையம் மற்றும் தருமபுரி விளையாட்டு திடல் ஆகிய இடங்களில் பொதுமக்களுக்கு முககவசங்கள் இலவசமாக வழங்கப்பட்டது. நிகழ்வில் தொகுதி தலைவர்,கட்சி பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள்...
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு – மாவட்ட ஆட்சியாரிடம் மனு
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம் செங்கன்பசுவந்தலவ் கிராமத்தில் இயங்கி வரும் ஹட்சன் அக்ரோ புரடக்ட் என்ற தனியார் பால் தொழிற்சாலை. 100 ம் மேற்பட்ட தொழிலாளர்களை வட மாநிலத்திற்கு பணியிட மாற்றம் செய்தது...
தர்மபுரி தொகுதி மரம் நடும் நிகழ்வு
தர்மபுரி சட்ட மன்ற தொகுதி சார்பாக அதகபாடி பஞ்சாயத்து மரம் நடுதல் விழா நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட
அ. ரமேஷ் குமார்
தொகுதி செயலாளர்
பிரேம் குமார்
தொகுதி செய்தி தொடர்பாளர்
ரமேஷ்
ஒன்றிய பொறுப்பாளர்
மற்றும் பல உறவுகள் கலந்து கொண்டனர்.
தர்மபுரி தொகுதி உறுபினர் சேர்க்கை முகாம்
இன்று காலை 11:00. மணி அளவில் நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கை முகாமில் தர்மபுரி சட்டமன்ற தொகுதி, நல்லம்பள்ளி ஒன்றியம், மானியத அள்ளி ஊராட்சி, மலையப்ப நகர் உள்ள பத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் நாம்...
தர்மபுரி தொகுதி வேட்பாளரின் குற்றப்பின்னணி விவரம்
வருகின்ற ஏப்ரல் 6 அன்று நடைபெறவிருக்கின்ற தமிழகசட்டமன்றப் பொதுத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற தர்மபுரி சட்டமன்றத்தொகுதி வேட்பாளரின் குற்றப்பின்னணி குறித்த விவரங்கள் கீழே உள்ள கோப்பில்...
தர்மபுரி , அரூர் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை
நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற தருமபுரி தொகுதி வேட்பாளர் செந்தில்குமார், அரூர் தொகுதி வேட்பாளர் கீர்த்தனா
பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி வேட்பாளர் ரமேஷ் ஆகியோர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள்...
செங்கொடி வீரவணக்க நிகழ்வு- தருமபுரி தொகுதி
28/08/2020 அன்று காலை 11.00 மணி அளவில் செங்கொடி வீரவணக்க நிகழ்வு தருமபுரி சட்டமன்ற தொகுதி, தருமபுரி மாவட்டம் சார்பாக முன்னெடுக்கப்பட்டது. இதில் நாம் தமிழர் கட்சி உறவுகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.
புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக பதாகை ஏந்திப் போராட்டம் – தருமபுரி தொகுதி
தருமபுரி சட்டமன்ற தொகுதியில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக் கொள்கை 2020 ஐ எதிர்த்து பதாகை ஏந்திப் போராட்டம் நடைபெற்றது.இதில் தருமபுரி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி உறவுகள்...